Monday, June 27, 2016

சொட்டு மருந்தால் ஏற்படும் ப‌யங்கர‌ நோய்கள் – அதிர்ச்சித் தகவல்கள்- விபரீத விளைவுகள்

குழந்தைகளை கொல்ல சொட்டு மருந்து, தடுப்பூசி!
பிறந்த குழந்தைக்கு பெரிய அட்டவணை வைத்து கொ ண்டு 1008 தடுப்பூசிகள் போடுகிறோம், போதாத
குறைக்கு இடையே சொட்டுமருந்துகள் வேறு!
இதுவெல்லாம் உயிர்கொல்லி நோ யிலிருந்து பாதுகாக்க என்று நம்பி யே நாம் செய்கிறோம். இருந்தும் ஏன் மாதம் மாதம் ஜுரம், வைரஸ் ஜுரம், வாந்தி, பேதி, மலேரியா என் று மருத்துவ மனைக்கு நடையா நடக்கிறோமே ஏன்?
நாம் பிள்ளைகளின் உடல் நலத்திற்கு நல்லது என்று நம்பி போட்ட தடுப்பூசி, சொட்டு மருந்து ஆகியவ ற்றின் பக்க விளைவுகள் தான் இந்தஜூரம், வாந்தி பேதி, மலேரியா போன்ற வைகள் எல்லாம் என்றா ல் நம்ப முடிகிறதா? நாம் நோய்வரக்கூடாது என்று போட்ட தடுப்பூசியில் இருப்பது அதே நோய் கிருமிதான்! இதற்க்கு சில உதாரணங்களை பார்ப்போம்.
போலியோ சொட்டு மருந்து :
போலியோ சொட்டு மருந்தா ல்தான் போலியோ உள்பட பல நோய்கள்ஏற்படுகின்றன. இந் த உண்மையை சொல்பவர் வேறு யாருமல்ல சொட்டு மருந்தை கண்டுபிடித்த ஜோனல் சால்க்தான். ”1961ம் ஆண்டு க்குப் பின், அமெரி க்காவில் ஏற்பட்ட அனைத்து போலி யோவுக்கும் காரணம் போ லியோ சொட்டு மருந்துதா ன்! என்று அமெரிக்க செனட் கமிட்டியில் இவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்
அம்மை தடுப்பு மருந்து
அம்மை நோய்க்கான மருந்தை எட்வர்ட் ஜென்னர் என் ப வர் கண்டு பிடித்தார். இந்த மருந்தை முதன் முதலில் தனது மகனுக்கு கொடுத்து தனது கண்டு பிடிப்பை நிரூ பித்தார். மருத்துவ உலகால் இந்த மருந்து ஏற்று கொ ள்ளப்பட்ட பின்பு முதன்முத லில் மருந்து கொடுக்கப்பட் ட ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தி ன் வீரியத்தால் மரணமடைந்தனர். இதுதான்உண்மை.
விபரீத தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் முறை:
அம்மை தடுப்பு ஊசி எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம்? மனிதர்களுக் கு ஏற்படும் அம்மைக் கொ ப்புளங்களிலிருந்து வரும் சீழை எடுத்து பாதுகாத்து, பசுக்களுக்கு செயற்கையான காயங்களை ஏற்படுத்தி அந்த புண்களுக்குள் செலுத்துவார் கள். இதனால் இப் புண்கள் வழியே அதிகமான சீழ் வெளியேறத் தொட ங் கும். இந்த சீழை எடுத்து அதோடு சில இருப்பு ரசாயனங்களைக் கலந்து அம்மை தடுப்பு மருந்தை தயாரிக்கிறார்கள்.
போலியோ சொட்டு மருந்து எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போ ம்?
போலியோவை ஏற்படுத்தும் கிருமி களை குரங்குகளின் சிறுநீரகத்தில் ஊசிவழியே செலு த்துகிறார்கள். சிறு நீரக சூழலிலேயே இந்தக் கிருமிக ள் வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் போலியோ சொட்டு மருந்தாக தயாரிக்கப்படுகிறது. இப்படி மரு ந்து தயாரிக்கப் பயன்படும் குரங் குகள், உரிய சோதனைக்கு பிறகு தான் தேர்வு செய்ய ப்படுகின்றன. என்றாலும் சோதனைக்கு பின் குரங்குகளை ஏதவாது நோய் தாக்கினால் அவ்வளவுதான். இது புது நோயை ஏற்படுத்தி விடும். இப்படியும் நடந்திருக் கிறது.
இதனால்தான் ‘இந்தியாவில் போலியோ சொட்டு மரு ந்து கொடுப்பதைத் தடை செய்ய வேண்டும்’ என்று தேசிய ம னித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர் சத்யமாலா வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வ ழக்கு இன் னும் நிலுவையில் உள்ளது. மஞ்சள் காமாலைக்காக விளம் பரப்படு த்தப்பட்ட தடுப்பூசியின் கதையைக் கேட் டால் வயிறு எரியும். ஹெர்படைட்டிஸ் ஏ, ஹெர்படைட்டிஸ் பி என மஞ்சள் காமாலையில் இருவகை உண் டு.இதில் ஹெர்படைட்டிஸ் பி ஆட்கொல் லி நோய். ஆனால், தொற்றுநோயல்ல. அதேபோல் பர வலாக வரக் கூடியதும் அல்ல. அபூர்வமாகவே மனிதர்களை தாக்கும் இந்த ஹெர்படைட்டி ஸ் பி-க்கான தடுப்பூசி மிகவும் வீரியமிக்கது. அதேசமயம் ஹெ ர்படைட்டிஸ் ஏ சாதாரண மஞ்ச காமாலைநோய் இதை எளிய உணவுமுறைகள் மூலம் சரிசெய்யலாம். உண்மை இப்படிஇருக்க இந்த நோயை பெரிய ஆட்கொல்லிநோய் போ லவும், அந்நோய் வந்த வர்கள் எளிதில் மரணமடை வார்கள் என்பது போலவும் விளம்பரம் செய்யப்பட்டு ஹெ ர்படைட்டிஸ் ஏ வந்தவருக்கா க கண்டுபிடிக்கப்பட்ட வீரிய மிக்க மருந்தை ஹெர்படைட்டி ஸ் பி கொடுக்கின்றனர். இப்படி செய்வது பெரிய பக்கவிளைவு களை ஏற்ப்படுத்தும்.
1990களில் அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழ ந்தைக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது. இது குறித்து 1997ல் நடத்தப்பட்ட அமெரிக்க அரசின் ஆய்வில் மஞ்சள் காமாலை தடுப்பூசியும், அம்மைத் தடுப்பூசி போன்றவை 13 விதமான புதிய நோய்களை ஏற்படுத்தும் என் கிற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. வலிப்பு, ஜன்னி, கண் பார்வை பாதிப்பு, மூளைக் காய்ச்சல் போன்றவை இதில் அடங்கும். உடனே அமெ ரிக்க அரசு கட்டாய தடுப்பூசி சட்டத் தை அவசரமாக நீக் கியது. இதனால் ஏராளமான தடுப் பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வைத்திருந்த அமெ ரிக்க மருந்துக்கம்பெனிகள் அதிர்ந் தன. இந்த மருந்தை என்ன செய்வது? தனது நாட்டு மருந்து கம்பெனிகளின் துயர் தீர்க்க முன்வந்தார் பில்கேட்ஸ். தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந் தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப் பூசிகளை இலவசமாக போட்டார். இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங் களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசா ல் 1997ல் தடைசெய்யப்பட்டவை.
தடுப்பூசிகளை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார் கள்?
‘முன்பெல்லாம் கொள்ளை நோய் கள் மக்களை கூட்டம் கூட்டமாக தாக்கியதே தடுப்பூசிகள் வந்ததற்கு பின்னால்தானே கொள்ளை நோய் கள் கட்டுக்குள்வந்தன?’ நம்மனதில் இப்படித்தான் பதிய வைக்கப்பட்டிரு க்கிறது. ஆனால், உண்மை இது மட் டுமே அல்ல. பல தீவிரமான கொள் ளை நோய்களை தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தியதை காட்டிலும் தடுப்பூசி என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவன ங்கள் நடத்தும் வணிகமும், இதனையடுத்து தோன்றியுள் ள புதுப்புது நோய்களும் மிக அதிகம். 2009ம்ஆண்டு சீனா விலிருந்து உலகம் முழுக்க சார்ஸ் (பற வைக்காய்ச்சல்) பரவுவதாக பிரசாரம் செய் தார்கள்.
இந்த சளிக்காய்ச்சலை கட்டுப்படுத்தவோ, பரவா மல் தடுக்கவோ எந்த மரு ந்தும் கண்டுபிடிப்பதற்கு முன்பே அக்காய்ச்சல் படி ப்படியாக குறைந்தது. இ தே நிலைதான் இந்தியாவில் ஏற்பட்ட சிக்குன்குனியா காய்ச்சலுக்கும் ஏற்பட்டது. பன்றிக்காய்ச்சலையே எடு த்துக்கொள்வோம். ஏதோ கொள்ளைநோய்போல உ லகம் முழுவதும் பேசப்பட் ட இந்நோய்க்கான தடுப் பு மருந்து தாமி ஃப்ளூ விற்ப னைக்கு வரும் முன்பே இந் நோய் குறைந்துவிட்டது. எந்தவொரு நோயானாலும் மக்களின் உடல் நிலை மற்றும் சுற்றுப்புற சமூக கார ணிகளை வைத்து தானாகவே ஏற்படும். குறிப்பிட்ட இடைவெ ளியில் தானாகவே மறையும் இதுவே நிதர்சனமானஉண்மை.
அதாவது ‘புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு…’ என்று அச்சிடுகிறார்கள் இல்லையா?
அதேபோல் தடுப்பூசி மருந்துடனும் சில எச்சரிக்கைக ளை பன்னாட்டு நிறுவ னங் கள் அச்சிடுகின்றன. அவை என்ன தெரியுமா?
1.அதிகப்படியான காய்ச்சல் (105டிகிரி அல்லது அதற்கு மேல்)
2. மந்தமாக இருத்தல்; நீடி த்த அசதி
3. மூளை வளர்ச்சி குறைபாடு: மூளை பாதிப்பு
4. எப்போதாவது வலிப்பு: மயக்கம்
5. கண் நரம்புக் கோளாறுகள்: நரம்பு தொடர்பான நிரந் தக் கோளாறுகள் …
ஆகியவை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் ஏற்படலாம் என எச் சரிப்பது அந்த தடுப்பூசி தயாரித்த நிறுவ னங்கள்தான். அது மட்டு ம ல்ல, உச்சபட்ச விளைவாக SIDS (Sudden Infant Death Syndrome) ஏற்படுத்துவதாக தடுப்பூசியை தயா ரிக்கும் நிறுவனங்கள் சொல்கின்ற ன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? குழந்தை திடீரென இறந்துபோ கும். ஆனால், எந்த மருத்துவரும் இதைக் குறித்து நோயாளிகளிடம் சொல்வதில்லை…?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...