Friday, September 9, 2016

இசைஞானி இளையராஜாவின் தேவலோக மன்மத இசையில்...



ராஜ ரிஷி - மான் கண்டேன்...
பாடலின் சிறப்பு : மனதை வருடும் மன்மத இசையில் நம்மை பூக்கள் நிறைந்த ஒரு பூந்தோடத்திற்கே அழைத்துச் செல்லும் பாடல்...
காதலோடு காமமும் அழகாக பிண்ணிப் பிணைந்த பாடல்...
முதல் பல்லவி முடிந்ததும் வரும் Violin & Flute இசையில் நம் உயிரில் கலந்து வரும் உணர்வு நமக்கு ஏற்படும்...
M - மான் கண்டேன் மான் கண்டேன்
மானே தான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்...
F - நான் கண்டேன் நான் கண்டேன்
நான் உன்னைத் தான் கண்டேன்
நான் என்னை தானே...
M - புள்ளி மானா மானிட மானே,
F - பள்ளி மானாய் வந்தவள் நானே...
M - மான் கண்டேன் மான் கண்டேன்
மானே தான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்...
M - ஆடை கட்டும் ரோஜாவே
கண்ணில் அம்பு வீசாதே
கூந்தல் என்ன நாக சர்பமோ...
F - என்னை ஆளும் ராஜாவே
உன்னில் என்னை மூடாதே
அங்கம் உந்தன் தங்க வாகனம்...
M - கூந்தலில் நீ பாய் விரி,
F - கூடலில் நீ ஆதரி,
M - காய்ச்சாத பாலுன்னும்
பெண் அன்னம்,
காமத்துப் பாலுன்ன ஏங்கும்...
F - கையோடு நீ எந்தன் மெய் சேர்க்க
காற்றுக்கும் உள்மூச்சு வாங்கும்,
M - ஆஆ...
F - ஆஆ...
M - மான் கண்டேன் மான் கண்டேன்
மானே தான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்...
F - நான் கண்டேன் நான் கண்டேன்
நான் உன்னைத் தான் கண்டேன்
நான் என்னை தானே...
M - புள்ளி மானா மானிட மானே,
F - பள்ளி மானாய் வந்தவள் நானே...
M - மான் கண்டேன் மான் கண்டேன்
மானே தான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்...
M - ஆஆ...
C - லாலே லாலே லா, லாலே லாலே லா,
லாலே லாலே லாலே லாலே ஆஆ...
M - தேனில் ஊரும் தீவுக்குள்
நாகலிங்க பூவுக்குள்
மோக வண்டு பாட வந்தது,
F - தான தந்த சந்தத்தில்
காதல் தந்த சொந்தத்தில்
மோகம் என்னும் ராகம் வந்தது,
M - பூமியில் ஓர் வானவில்,
F - ஆடிடும் உன் தோள்களில்,
M - வானுக்கும் பூமிக்கும் ஓர் பாதை
பெண் என்று நான் இன்று பார்த்தேன்...
F - கந்தர்வலோகத்தை நாம் பாடும்
நாளிந்த நாள் என்று பார்த்தேன்...
M - ஆஆ...
F - ஆஆ...
M - மான் கண்டேன் மான் கண்டேன்
மானே தான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்...
F - நான் கண்டேன் நான் கண்டேன்
நான் உன்னைத் தான் கண்டேன்
நான் என்னை தானே...
M - புள்ளி மானா மானிட மானே,
F - பள்ளி மானாய் வந்தவள் நானே...
C - லா லா லா லா லா லா,
லா லா லா லா லா லா...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...