Wednesday, August 30, 2017

பிற மொழிகளை கற்றால் நமது அறிவுத்திறன் மேலும் அதிகரிக்கும் .

70% மலையாளிக்கும்,
40% கன்னடர்களுக்கும்,
35% தெலுங்கர்களுக்கும்
#தமிழ் பேச, எழுத தெரியும்..அது மட்டுமல்லாது ஹிந்தியும் தெரியும்
ஆனால் எத்தனை தமிழர்களுக்கு பிறமொழி தெரியும்?
பிறமொழி கற்காத காரணத்தால் பலவித வாய்ப்புகளை இழந்துக் கொண்டிருக்கிறோம்..
மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கேரளாவிற்கு அதிகமாக திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது இதற்கு, மத்திய அரசு அதிகாரிகளாய் பெருமளவு மலையாளிகள் இருப்பதே காரணம்.. அவர்கள் இந்தி சரளமாக பேசுவார்கள்.. கலை, அறிவியல், விளையாட்டு துறைகளிலும் மலையாளிகளின் ஆதிக்கமே..
இந்தி கத்துக்கோங்கனு சொன்னால், இந்திக்காரன் இங்கே பானிபூரி விற்குறானு சொல்றாங்க.. சரி ஏத்துக்கிறேன்.. ஆனால் இந்தி தெரியாம வடநாட்டுல போயி டீ கூட விற்க முடியாது. அவங்க இங்க வந்து பெரிய ஹோட்டலை கட்டிருவாங்க.
தமிழ் மட்டுமே படிக்க வேண்டும் என திராவிடர்கள் கூற காரணம், பிற மொழிகளை கற்றால் நமது அறிவுத்திறன் மேலும் அதிகரிக்கும் அதனால் தான் அதை தடுக்கிறார்கள்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...