Thursday, August 31, 2017

அற்புதமான ஒரு அனுபவ வைத்தியம்...

அந்த காலத்தில் ஒரு கல்யாண த்துக்கு போனால் ஜனங்கள் என்னப்பா எப்படி இருக்க.. உங்ங ஊர்ல மழை எப்படி... என்று விசாரிப்பார்கள்..
இப்போது கவனித்து பாருங்கள்..
எனக்கு சுகர் பிபி இவ்வளவு..உனக்கு எப்படி..
சம்சாரத்துக்கு எப்படி..
எந்த டாக்டர் என்ன மாத்திரை...
என்று சுவாரசியமாக ஏதோ டீவி
சீரியல் மாதிரி பேச ஆரம்பித்து விடுகிறார்கள்..
அந்த நாளில் பணக்காரர் களுக்கு தான் சுகர் பி பி.
காரணம்...எல்லா நாளும் விருந்து மாதிரி டிபன் லன்ச் அசைவம்..நாலுவகை பதார்த்தம் நிறைய எண்ணெய் பலகாரம் என ஐமாய்ப்பார்கள்.
இப்போது
ஏதோ விருந்தாளி வந்தால் பண்டிகை யாக இருந்தால் எண்ணெய் பலகாரம்.அசைவம் என அரிதாக சாப்பிட்டது போய் எல்லா வூடுகளிலும் தினம் போண்டா பஜ்ஜி..கடையில் வாங்கி யாவது...அடிக்கடி அசைவம்...என பணக்காரர் சாப்பாடு ருசிக்காக சாப்பிடப்போய்...எல்லாம் சுகர் பி பி..
சரி சரி..
அற்புதமான ஒரு அனுபவ வைத்தியம்:
சில சமயம் அடிக்கடி தும்மல் வந்து கோல்டு அட்டாக் ஆகி பத்து நாள் அவதி.
இதற்கு அற்புத டிரீட்மெண்ட்..
தொடர்ந்து தும்மல் வரும் போது கொஞ்சம் சமையல் அறை மஞ்சள்தூள் சிட்டிகை எடுத்து நன்கு முகர்ந்து பாருங்கள்.
தும்மல்..கோல்டு..
போயே போச்...
சோதித்து பாருங்களேன்..
பைசா செலவில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...