Wednesday, August 16, 2017

ஆஷ்ரம்_பள்ளி இழுத்து மூடப்பட்டது.



இது நடிகர் #ரஜினிகாந்தின் மனைவி திருமதி #லதா_ரஜினிகாந்த் தலைமையில் சென்னை கிண்டியில் செயல்படுகிறது.பள்ளிக் கட்டணம் ராகவேந்திரா மண்டப வாடகையை விட அதிகம் என பல பெற்றோர்கள் கலாய்ப்பதுண்டு..
இந்த #ஆஷ்ரம் பள்ளி கட்டிட #வாடகை_பாக்கி கொடுக்காததால் அதன் உரிமையாளர் வெங்கடேஸ்வரலு கதவை இழுத்து இன்று பூட்டியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தங்களுக்கு தொடர்ந்து வாடகை #தராததால் வாடகை தர வேண்டும் என உரிமையாளர் வெங்கடேஸ்வரலு உயர் நீதிமன்றத்தில் #வழக்கு தொடர்ந்தார்.
அதில் #2கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை #கொடுக்கப்படவில்லை. கடந்த சில மாதமாக #வாடகையும் கொடுக்கவில்லையாம்.. எனவே பள்ளிகூடத்தை #பூட்டியதாக அதன் உரிமையாளர் வெங்கடேஸ்வரலு தெரிவித்துள்ளார்..
நயாபைசா குறைந்தாலும் மாணவர்களை பயில தொடர அநுமதிக்காத கண்டிப்பான பள்ளிகளில் அதுவும் ஒன்று என சொல்வார்கள். தவிரவும் மிக உயர்மட்ட தரத்தில் உள்ள பெற்றோர்களே தம் பிள்ளைகளை அப்பள்ளியில் அதிகம் சேர்க்கிறார்கள்.
பாவம்.. திருமதி.ரஜினிக்கு #பணக்கஷ்டம் போல.. 😂😂
அதனாலேயே வாடகை கொடுக்க முடியாமல் தவித்துள்ளார்.அதுவும் இரண்டு வருட பாக்கியாம்..என்னத்த சொல்ல..பள்ளி மாணவர்களின் கல்வித்தடைக்கு அப்பள்ளி நிர்வாகமே காரணம் என்பதுதான் எத்தனைபெரிய கேவலம்.
ஆஷ்ரம் = ஆ...ஸ்ரமம்.Image may contain: outdoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...