"இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரே கொள்கையோடு" நம் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சரவை, முதல்வர், கவர்னர், மத்திய அமைச்சர்கள், பிரதமர், துணை ஜனாதிபதி, ஜனாதிபதி & குமரி முதல் இமயம் வரை இந்தியர்கள், ஏழரை கோடி தமிழக தமிழர்கள் மற்றும் பத்தரை கோடி உலக தமிழர்கள் - "தி மு க அழித்துஒழிக்கப்படவேண்டும்! சசிகலா மாபியா குடும்ப கும்பல் அழித்துஒழிக்கப்படவேண்டும்!" என்ற ஒரே நிலையில் - ஜெயலலிதா இன்னும் மறையவில்லை! அவரின் ஆன்ம ஆசி பரிபூரணமாக தமிழர்களுக்கு இருக்கிறது! இன்னும் ஒரு சில நாட்களில் பல அதிரடிகள் காத்து இருக்கின்றது! வெகு ஜன மக்களை எதிர்த்து யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதை சிலர் மிக பெரிய விலை கொடுத்து புரிந்து கொள்ள போகிறார்கள்!

No comments:
Post a Comment