Thursday, August 31, 2017

நடுநிலை நக்கிகளாவது எப்படி?



 நண்பர்களே..,
உங்களில் யார் வீட்டிலாவது, உறவினர்களிடையாவது, தெருவில் வெட்டி முண்டங்கள் உள்ளதா...?
தயவு செய்து அவர்களை திட்டவோ வெறுக்கவோ வேண்டாம். அவர்கள் தான் நமது எதிர் கால நடு நிலை நக்கிகள், அறிவு ஜீவிகள், சமூக ஆர்வலர்கள்....
யாரும் திகைக்க வேண்டாம். எதார்த்தம் இது தான். வெட்டி முண்டங்களை சிறிது ஆல்டரேசன் செய்து, சமூகத்தில் உலாவ விட்டால் அவர்கள் நடுநிலை நக்கிகளாக மாறி பிரபலம் அடைந்து விடுவார்கள். 
சமூகத்தின் தண்ட சோறுகளை எப்படி நடுநிலை நக்கிகளாக மாற்றுவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.
முதலில் அவர்கள் டை அடிக்க வேண்டும். முகத்தில் கிழடு தட்டியிருக்க வேண்டும் ஆனால் தலை முடி கருப்பாக இருக்க வேண்டும்.
இரண்டாவது அவ்வப்போது பத்திரிக்கைகளில் ஏதாவது பிரச்சினை என்றால் சம்பந்தம் இல்லாத ஏதாவது ஒன்றை இணைத்து யாரையும் குற்றம் சொல்லாமல் ஒரு அறிக்கை விட வேண்டும்.
உதாரணம் : காவேரி பிரச்சினை எஎன்றால் யார் பக்கம் நியாயம் என்று சொல்லவே கூடாது. நைல் நதி யை பற்றியும், அதனை எத்தனை நாடுகள் ஒற்றுமையாக பிரித்துக்கொள்கிறது என்று மட்டுமே பேசவேண்டும்.
அதில் கடைசியாக ஒரு பஞ்ச் வைக்க வேண்டும். இத்தனைக்கும் காரணம் கண்டு கொள்ளாத மத்திய அரசு என்று முடிக்க வேண்டும். எச்சரிக்கை : மத்திய அரசு என்று இப்போதைய பிரதமர் மோடியைத்தான் மறை முகமாக தாக்க வேண்டும். அறுபது வருடமாக கவனிக்கவில்லை என காங்கிரஸ் கட்சியை தாக்க கூடாது.
இதை போல ஒரு நான்கு அறிக்கைகள், கருத்துக்கள் வெளியிட்டால் போதுமானது, வெட்டி முண்டங்களுக்கு தொலைகாட்சி விவாதங்களில் பங்கு பெறும் தகுதி வந்து விடும். தொலைக்காட்சி ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு அழைக்கும்.
இது வரை முதல் படி..., இனி இரண்டாவது படியை பார்ப்போம்.
விவாதத்தில் அமர்ந்தவுடன் முதலில் தாக்க வேண்டியது காங்கிரஸ் கட்சியை தான். அந்த கட்சியை 2G, நிலக்கரி போன்ற சோனியா காலத்து ஊழலை பேசக்கூடாது.
போபர்ஸ் போன்ற காலாவதியான ஊழலை பேச வேண்டும். தற்போதைய ஊழலை பேசுவதானால் சோனியாவை தாக்காமல் ஷீலா தீட்ஷித், சுரேஷ் கல்மாடி போன்றோரை மட்டுமே காட்டி காமன் வெல்த் ஊழலை பேசலாம். சோனியா என்ற பெயரை தப்பி தவறி கூட ஊழல் பற்றிய பேச்சில் எடுத்து விடக்கூடாது.
கருனாநிதியை தாக்கி பேசுவதாக இருந்தால் சர்க்காரியா கமிஷன், விஞ்சான பூர்வமான ஊழல் இந்த வார்த்தைகளை மட்டுமே பேசி ஆரம்பிக்க வேண்டும். 2G பற்றி வாய் திறக்கவே கூடாது. கருனாநிதிஎன்று குறிப்பிடுவது தவறு. ஐ.நா சபையில் சூட்டப்பட்ட கலைஞர் என்கிற என்கிற பெயரையே குறிப்பிட வேண்டும்..
அ.தி.மு.க வை விமர்சிக்கவே கூடாது. வேறு வழி இல்லை என்றால் மன்னார்குடி, மாபியா இந்த இரண்டு வார்த்தைகளை மட்டும் உச்சரிக்கலாம். ஜெயலலிதா என்ற பெயர் நடுநிலை நக்கிகள் உச்சரிக்க கூடாது. அமெரிக்க செனட் சபையில் சூட்டப்பட்ட அம்மா என்ற பெயரை மட்டுமே சொல்ல வேண்டும்.
இது எல்லாம் தொலைக்கட்சிகளில் ஆரம்பத்தில் பேச வேண்டியதற்கான அடிப்படை ஆரம்ப பாடங்கள். 
இந்த அதிரடி ஆரம்பத்திலேயே உங்கள் மதிப்பு உயர்ந்து விடும்.
அடுத்தது தான் மிக முக்கியம். விவாததம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்தில் அப்படியே ஒரு டைவ் அடிக்க வேண்டும்.
அப்படியே நேரடியாக பிரச்சினைக்கு மைய காரனமே மத்திய அரசு என்று ரூட்டை பிடித்து இந்திய பிரதமர் மோடிக்கு வந்து விட வேண்டும். பிறகு ஜெட் வேகத்தில் வாய்க்கு வந்த படி கடைசி வரை மோடி, பி.ஜே.பி, RSS ஐ திட்டி பேச வேண்டும்.
மோடிக்கு வந்தாகி விட்டதா ....? மதச்சார்பின்மை, சகிப்பு தன்மை, கோத்ரா ரயில. எரிப்பு , குஜராத் கலவரம், என்று குத்து மதிப்பாக கலந்து கட்டி போட்டு தாக்க வேண்டும்.
பாயாசத்தில் முந்திரி பருப்பு கொஞ்சம் சேர்ப்பது போல RSS, கோட்சே, காந்தி கொலை, இஸ்மாயில் பச்சை இதெல்லாம் கொஞ்சம் கலந்து பேச வேண்டியது அவசியம். அப்படி பேசினால் மட்டுமே இந்திய வரலாற்றையே கரைத்து குடித்ததாக நம்புவார்கள்.
பேசும்போது கொலைகார கோவிந்தன் அறிக்கை, பிளேடு பக்கிரி அறிக்கை என்று ஏதாவது இரண்டு காகிதங்களை வைத்துக்கொண்டு மேற்கோள் காட்டி பேச வேண்டும். அந்த அறிக்கையின் வாசகங்களை ஆங்கிலத்தில் படித்து காட்ட வேண்டியது அவசியம்.
இந்து மக்களுக்கு எதிராக பேசுவது துனிச்சலான நடுநிலை நக்கியாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்துக்களின் நம்பிக்கை, கலாச்சாரம், கடவுள்களை கண்டபடி விமர்சித்து கேவலமாக பேச வேண்டும். இந்து கடவுள்களை செருப்பால் அடிப்பேன் என்று சொன்னால் அவன் தான் நடு நிலை நக்கிகளின் சாம்பியனாக பட்டம் சூட்ட தகுதியானவர்.
Image may contain: 2 people
இதற்கு நடு நிலை நக்கிகள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. சொறியாரிஸ்டுகள் பாராட்டுவார்கள். திராவிட திருடர்களின் அரசு பாதுகாப்பு கொடுக்கும். உண்டியல் குலுக்கிகள், எழுத்தாளர்கள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தானாக வந்து வக்காளத்து வாங்குவார்கள். மேற்படி நடுநிலை நக்கிகள் வேற்று மதமாக இருந்தாலும் இந்து பெயர்களை தாங்கி வந்தால் அரேபிய அடிமைகள், வாடிகன் வந்தேறிகளிடமிருந்து கூடுதலாக ஆதரவு தூள் பறக்கும்.
இவ்வளவு தான் நடுநிலை நக்கிகளாக மாறி புகழ் பெறுவதற்கான வழிமுறைகள். ஊரில் உள்ள வெட்டி முண்டங்கள் அனைவரும் ஒரு நல்ல நடு நிலை நக்கிளாக மாறி சாம்பியன் ஆப் நடுநிலை நக்கி பட்டம் பெற வாழ்த்துக்கள்.
ஒரு கூடுதல் தகவல். சிறந்த நடு நிலை நக்கிகளுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக வீடு, வீட்டு மனைகள் இலவசமாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...