Tuesday, August 29, 2017

நீரிழிவு.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் உடற்பருமன் உடையவர்கள் அதிகரித்ததைப்போல நீரிழிவு நோயாளிகளும் குறிப்பிடும்வண்ணம் அதிகரித்துள்ளனர். தோராயமாக 1985-ஆம் ஆண்டு கணக்கின்படி 30 மில்லியன் மக்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், 2010-ஆம் ஆண்டில் இத்தொகை 285 மில்லியனாக உயர்ந்துள்ளது. நீண்டகாலம் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் மாரடைப்பு, பக்கவாதம், கூழ்மப்பிரிப்புத் தேவைப்படும் சிறுநீரகச் செயலிழப்பு, விரல்களில் குருதியோட்டம் குறைவதால் உறுப்பு நீக்கம் செய்தல், நீரிழிவுசார் விழித்திரை நோய் (diabetic retinopathy) ஆகியவை ஏற்படுகிறது. நீரிழிவு முதலாம் வகையிலுள்ள தீவிரச் சிக்கலான கீட்டோ அமிலத்துவம் (ketoacidosis), நீரிழிவு இரண்டாம் வகையில் ஏற்படுவது வழக்கமில்லாதது என்றாலும், கீட்டோன்-சாரா இரத்த சர்க்கரை மிகைப்பு (nonketonic hyperglycemia) இந்நோயாளிகளில் ஏற்படலாம்.
அலோபதி மருத்துவத்தில் இந்நோயை முழுமையாய் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
குணப்படுத்தமுடியும் என்கின்றன சித்தா மற்றும் ஆயுர்வேதம்.
சுவடிகளிலிருந்து குரு சிஷ்ய முறையில் படித்து பிறர்க்கு உபயோகப்படும் நீரிழிவை முற்றிலும் குணப்படுத்தும் மருத்தை தூத்துக்குடியை சேர்ந்த நண்பர் ஜெயமுருகன் கண்டுபிடித்துள்ளார் 90 நாட்களில் குணமாகும்.பின் எந்த மாத்திரையும் ஊசியும் தேவையில்லை என்கிறார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...