Sunday, September 30, 2018

இப்படியே போனால் இத்தாலி போல 5 நிமிட சுகத்துக்கு திருமணம் தேவையா என்றும் பேச ஆரம்பிப்பார்கள்.

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் வரலாற்று சாசனத்திற்கு எதிரானது என்று
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
வழங்கக் காரணம் ????
இந்த பொது நலன் வழக்கை தொடுத்த
பெண்களின் ரட்சகர்‌
பெண்ணுரிமையின் அடுத்த முண்டாசுக் கவிஞன் பாரதி யாரென பார்த்தால்
உடலும் மனமும் புல்லரிக்கிறது போங்கள் நடுநிலை நக்கிகளே !
சமூக சீர்திருத்தவாதிகளே !
அப்படி யாரப்பா அது ?
பெண்களின் சுய கெளரவங்கள் நசுக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுப்பவர் யார் எனப் பார்த்தால்
இந்த பொதுநல வழக்கை தொடுத்தவர்
நவ்சத் அகமத் கான் .
என்ன ஒரு இஸ்லாமியரா என்று தானே அனைவரும் யோசிக்கிறீர்கள் ?
S Sss
Noushad Ahmed Khan
President of Indian Young Lawyers Association .
The Great
மிஸ்டர் நவ்சத் அகமத் கான் !
ஆமாம் இவர்
இந்து பெண்கள் மீது உள்ள அதீத அக்கறையில் இந்த பொதுநல வழக்கை தொடுத்தார் என்றே வைத்துக் கொண்டாலும்
அதே வழக்கை அதே அக்கறையோடு அவர் மதத்தை சார்ந்த இஸ்லாமிய பெண்களும் மசூதிக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றல்லவா வழக்கு தொடுத்து இருக்க வேண்டும் .
இவர் அக்கறையும்
பரிதவிப்பும்
இந்து மதத்தை சார்ந்த பெண்கள் மீது மட்டும் தானா ????
தன் மதத்தை சார்ந்த பெண்கள் மீதில்லையா???
சபரிமலை ஐயப்பன் பிரம்மச்சரியக் கடவுள் என்று தெரிந்திருந்தும்
ஐயப்பன் கோவிலின் ஆகம விதிகளை அறிந்திருந்தும்
ஒரு தலைவர்
அதுவும் இளம் இந்திய வழக்கறிஞர்களின் தலைவர்
இந்த வழக்கை ஏன் தொடுத்தார் ?
ஆக இங்கே தன் மதப் பெண்களின் முகம் மூடிய அரேபிய கொடுமைகளின் சட்டங்களை உடைக்க முடியாதவர்
இந்துமதப் பெண்களின் உரிமைக்காக பாய்ந்து வரிந்து கட்டிக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடுத்திருக்கிறார் என்றால்
இவருக்குத் தான் மதத்தை கடந்து இந்துப் பெண்கள் மீது எத்தனை சமூக அக்கறை ?
சபாஷ் !
இந்தியாவின் பெருன்பான்மையான இந்துக்களில்
உள்ள எத்தனையோ ஆண்களுக்கு
இந்து பெண்கள் மீது இல்லாத அக்கறை
ஒரு இஸ்லாமிய மதத்தை சார்ந்த நவ்சத் என்ற இளம் வக்கில்களின் தலைவரான ஒருவருக்கு பொங்கி
பிரவாகித்த அக்கறை என்னவோ ?
ஆக இந்துக்கள் புனிதமாக எவற்றை எல்லாம் நினைத்து வழிபடுகிறார்களோ
அவற்றை எல்லாம் முச்சந்திக்கு இழுத்து இந்துமதத்தை அவமானப்படுத்திப் பார்க்க வேண்டும் என்பதே இவரின் சமூக அக்கறை .
அது தானே உண்மை .
தன் மதத்தை சார்ந்த பெண்களை மசூதிக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கை தொடுத்து சம உரிமை கேட்க துணியாத இவர் ????
தன் மத பெண்களின் முத்தலாக் கொடுமைகளை எதிர்த்து நீதிமன்றத்தில் நியாயம் கேட்க
முடியாத இவர் ?????
பாய்ந்தோடி வந்து இந்துமத பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறாராம் !
சபாஷ் மிஸ்டர்
நவ்சத் அகமத் கான் .
சபாஷ் !
அவர் இந்த பொதுநல வழக்கை தொடுத்த போது
மாண்பு மிகு நீதியரசர்கள் நால்வரும்
சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க குரல் கொடுத்த நீங்கள் உங்கள் மசூதிக்குள்ளும் பெண்களை அனுமதிக்க ஏன் வழக்கு தொடுக்கவில்லை ?
இதன் ஒரு தலைப்பட்சமான உள்நோக்கம் என்ன என்று கேள்வி கேட்டிருக்கலாம் .
ஆனால் அவர்கள்
கேட்கமாட்டார்கள் .
இதே இந்து ஒருவர் மசூதிக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கை தொடுத்திருத்தால் ????
மதரீதியில் அவர்களுக்கில்லாத அக்கறை உங்களுக்கென்ன வந்தது ?
இது மதரீதியிலான பிரச்சனை .
நாங்கள் இதில் தலையிட முடியாதென்று தீர்ப்பு வந்திருக்குமோ என்னமோ என்பதே ஒவ்வொரு சாமான்யனின் உள்மனதில் கேள்வியாக பதில் தேடி நிற்கிறது .
ஏனென்றால் இந்துக்கள் மீது தொடர்ந்து மாற்றுமத வெறியர்களின் தாக்குதல்கள் அதிகரித்து வண்ணம் இருக்கிறது .
மதசார்பற்ற நாட்டில் இதை நீதிமன்றங்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது .
இதற்கு திராவிட அரசியலும் கைகோர்த்து வலம் வருகிறது .
அதிலுள்ள மானங்கெட்ட சூடு சொரணையற்ற இந்துக்களும் வெட்கமின்றி இதற்கு ஆதரவு தருவது தான் பெரிய வெட்கக்கேடு .
நாளைய தலைமுறையை நாசப்படுத்துவதற்கான அச்சாரம் இவர்களின் இந்து மத எதிர்ப்பு என்பதை உணராமலே அதிலுள்ள இந்துக்கள் கண்மூடித்தனமாக ஆதரவு தருவது தான் கொடுமையிலும் கொடுமை .
இந்துக்கள் தங்களுக்கான நியாயங்களை கேட்டால் அது மதவெறி .
இப்போது இந்துக்கள் புனிதமாக வணங்கும் கோயில்களின் மீது பெண்ணுரிமை , சம உரிமை என்ற ரீதியில் இது போன்ற மாற்று மத தாக்குதல்கள் பொதுநலன் வழக்கு
என்ற பெயரில் வந்தால்
இந்துக்கள் கலாச்சாரம் , பண்பாடு , ஆகம விதிகளை உடைத்தெறிய முடியும் என்ற யாரேனும் நினைத்தால்
அது நிச்சயம் நடக்காது .
அவர்களின் கனவு பலிக்காது .
இந்துமதத்தின் ஆணிவேரே பெண்கள் தான் .
அந்த பெண்கள் உரிமைக்காக எந்த மாற்றுமதமும் குரல் கொடுக்கத் தேவையில்லை .
ஏனெனில் எங்கள் தந்தை பரமசிவனே தன்னுடம்பில் பாதியை எங்கள் தாய் பார்வதிக்கு தந்து
ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம்
என்று அன்றே பெண்ணுரிமைக்கு அச்சாரமிட்டு விட்டான் .
எந்த உண்மையான இந்துப் பெண்களும் சம உரிமை என்ற பெயரில் சாக்கடையில் போய் விழ மாட்டார்கள் .
அவர்கள் வீர இந்து தமிழச்சிகள் மட்டுமல்ல .
இந்திய தேசத்தின்
வீரமான இந்துப் பெண்கள் .
சம உரிமை எதிலெதில் தேவை என்ற வரையரை தெரிந்தவர்கள் .
எங்கள் மதத்தில்
பெண்கள் எந்தக் கோயிலுக்கு செல்வது ? செல்லக்கூடாது என்று யாரும் வரிந்து கட்டிக் கொண்டு பொதுநலன் வழக்கு தொடர வேண்டாம் .
அப்படித் தொடர்ந்தால் முதலில் வழக்கு தொடுத்தவர் அவர் மதத்து பெண்களுக்கான சம உரிமைகளை பெற்றுத் தந்து விட்டு வரட்டும் .
இந்து மதம் பல தெய்வங்களை வழிபடுவதின் புனிதம்
தந்தை தாய்
சகோதரன் சகோதரி
மாமன் மருமகன்
பெரியப்பா சித்தப்பா
அத்தை
என்ற மனித உறவுகளின் புனிதங்களை இறையாண்மையிலிருந்து தொடங்கி
உறவுகளின் தாத்பரியம் உணர்ந்து
சமூக கட்டமைப்போடு
வாழ்வது தான் இந்துக்களின் பண்பாடு .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...