Friday, September 28, 2018

ஓர் வரலாறு உள்ளது .

புராணகாலத்தில் மகிஷி
என்ற கன்னி அய்யன் மீது காதல் கொண்டாள் அய்யன் தீவிர பிரம்மச்சரிய விரதம் கொண்டிருந்த காரணத்தால் மகிஷியை தவிர்த்தார் மகிஷி அப்போது ஒரு வரம் கேட்டாள் ஐயனே உங்களை மனம் கொள்ள வேண்டும் ஓர் உபாயம் சொல்லுங்கள் என்றாள் அப்போது ஐயன் என்று எனது சன்னிதானத்திற்கு கன்னி ஆண் பக்தன் வரவில்லையோ அன்று நான் உன்னை மன முடிக்கிறேன் என்று சொல்லி சபரியில் அமர்ந்தார் அன்னை மகிஷியோ சரங்குத்தியில் இன்றும் கன்னி பக்தர்கள் வருகை தராத ஓர் நல்ல நாளுக்காக அந்த மாளிகை புரத்து மகாராணி காத்திருக்கிறாள் ஆனால் ஒவ்வொரு வருடமும் சரங்குத்தியில் கன்னி சாமிகளின் வருகை அதிகரிக்கிறதே தவிர குறைந்ததாக சரித்திரம் இல்லை இது வரலாறு இது அங்கு சென்று வரும் பக்தர்களுக்கு மட்டுமே வெளிச்சம் இவ்வாறு இருக்க இன்று இறை மறுப்பாளர்களின் குரல் வென்றதாக கொண்டாடுகின்றனர் அது தவறு ஒவ்வொரு இறை இல்லத்திற்கும் ஓர் வரலாறு உள்ளது இதனை மீறுவது இறை நம்பிக்கைக்கு எதிரானது உங்க தொல்லை தாங்காமல்தான் நாங்க அங்க போறோம் அங்கேயும் வந்து எங்கள சோதிக்க வேண்டாம் கோடான கோடி நன்றி 48 நாள் ஒரு மண்டலம் விரதமிருந்து சபரி செல்லும் ஓர் உண்மையான ஐயப்ப பக்தர்களின் சார்பாக வேண்டுகோள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...