








*நம்பிக்கையே நம் தும்பிக்கை*












இதற்கு நேர்மாறாக , சந்தேகம் , அவ நமபிக்கை பலரை உயிருள்ள பிணங்களாக உலவ விட்டிருக்கிறது. சந்தேகத்திற்கும் அவ நம்பிக்கைக்கும் ஓரு சின்ன வித்தியாசம் சொல்லலாம்.
ஓரு நல்லது நடக்குமோ, நடக்காதோ என்பது சந்தேகம்.
கெட்டது தான் கண்டிப்பாக நடக்கும் என்று தீர்மானிப்பது அவ நம்பிக்கை.
சந்தேகப்படுகிறவர்கள் தானும் துன்பப்பட்டு பிறரையும் துன்பத்தில் ஆழ்த்தி விடுகிறார்கள்.

பயப்படாதீர்கள்....
சந்தேகப்படாதீர்கள்.!
No comments:
Post a Comment