Thursday, September 27, 2018

தற்போது நாம் உண்ணும் உணவுகள் அனைத்திலும் இரசாயன மருந்துகள் கலந்து உள்ளது..

ஆகவே, நம் வீட்டுக்கு அருகில் எளிதாக கிடைக்கும்
மணத்தக்காளி, நாயுருவி, பிரண்டை, முடக்கத்தான், முருங்கை கீரை, இன்னும் பல உள்ளன.
இவைகளை அடையாளம் கண்டு நாம் சாப்பிடவும்,
நம்முடைய சந்ததியினருக்கும் ஊக்கப்படுத்தலாம்.
நகரத்தில் உள்ளவர்களும்
வாரம் ஒருமுறை அருகில் உள்ள கிராமத்துக்கு சென்று இப்படிபட்ட
மூலிகை உணவுகளை சேகரித்து
உண்ணலாம்.
நம்முடைய அடுத்த தலைமுறைக்கு இயற்கை உணவு வகைகளை பற்றி
விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
மூலிகை உணவு பொருட்களை
சாப்பிடுவது நல்லது என நான் நினைக்கிறேன். இன்று எனது வீட்டில் பிரண்டை துவையல் செய்து சாப்பிட போகிறோம்.
உங்களுக்கு பிடித்திருந்தால்
நீங்களும் பின்பற்றலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...