Friday, September 21, 2018

ஒ.. தலைகவசம் போட்டா யாரும் சாகவே மாட்டார்கள்.. ரைட்டு...!

பஸ்ல 250 பேர ஏத்துரானுகளே அதுல எததனை விழுந்து சாவுறானுக.. அதுக்கு ஒரு டோர் வெச்சே ஆகனும்.. வெச்ச டோர மூடாத டிரைவர் கன்டக்டர் மீதான நடவடிக்கை என்ன .. போக்குவரத்து க்கு இடையூராக உள்ள பேனர்கள் பல கடைகளால் ரோடு சுருங்கி விபத்து நடக்கிறதே அதன்மீது நடவடிக்கை என்ன... தரமற்ற பேருந்துகளால் விபத்து நடக்கிறதே அதன் மீதான நடவடிக்கை..
அதிக பாரத்துடன் போகும் லாரிகள் கமிஷன் கொடுத்தவுடன் ஆசிர்வாதங்களுடன் செல்வதையும் ... மணல் லாரில் பின்னால் வருபவர்களின் கண்களில் மண்ணை தூற்றி செல்வதையும் தடுக்க சட்டம் நடைமுறை படுத்துவதே இல்லையே....அதனால இதையும் கொஞ்சம் கண்ணை திறந்து பாருங்கள் மை லாரட்...☺️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...