Wednesday, September 26, 2018

CCTV இல்லாத கடைகள் கேட்டேன்.



*யாரப்பா இந்த # கவிஞன் ..? திமுகவை
திணறிடிக்கும் அளவுக்கு கவிதையில் சுடலைய வெச்சு செஞ்சிருக்கானே..!*
*வாழ்த்துக்கள் *
*சத்தம்* இல்லாத *டிவி கேட்டேன்*
*சறுக்கல்* இல்லாத *சகோதரி கேட்டேன்*
*சண்டை* போடாத *உறவுகள் கேட்டேன்*
*சரக்கு* போடாத *தொண்டனை கேட்டேன்*
*காசே* இல்லாத *பிரியாணி கேட்டேன்*
*செலவே* செய்யாமல் *செல்போன் கேட்டேன்*
*பியூட்டி பார்லரில் கடனைக் கேட்டேன்*
*பஜ்ஜியை* கடையில் *மிரட்டிக் கேட்டேன்*
*சந்தியில்* நிக்காத *பிழைப்பை கேட்டேன்*
*சட்டென* வாய்த்திடும் *பதவிகள் கேட்டேன்*
*காதல்* செய்யாத *பிள்ளையை கேட்டேன்*
*காவி* அணியாத *மனைவியை கேட்டேன்*
*தன்நலம்* இல்லா *தந்தையை கேட்டேன்*
*தானே* தீர்ந்திடும் *பிரச்சனை கேட்டேன்*
*பாரத்பந்தை கொண்டாட கேட்டேன்*
*பாரத்ரத்னா கொண்டார கேட்டேன்*
*வைகோ* இல்லாத *வாழ்க்கையை கேட்டேன்*
*சைகோ* இல்லாத *புத்தியும் கேட்டேன்*
*வாயே* திறக்காத *துரையை கேட்டேன்*
*கமிசனை* அமுக்கா *ராசா கேட்டேன்*
*காலை பிடிக்கும் காங்கிரஸ் கேட்டேன்*
*கழுத்தை* அறுக்கா *கூட்டணி கேட்டேன்*
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
*என்னை எனக்கே பிடிக்கவில்லை..!*
*வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று மெரினா
மெரினா மெரினா கேட்டேன்...*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...