Wednesday, September 19, 2018

அத்திப்பழத்தில் இருக்கும் ஆரோக்கியம்!

அத்திப்பழத்தில் இருக்கும் ஆக்சாலேட் சிறுநீரகத்தில் கற்கள் வருவதை தடுத்து நம்மை காக்கும்.
நீரழிவு நோயால் பாதிக்க படாமல் இருக்க வேண்டும் என்றால் அத்திப்பழம் தினம் ஒன்று எடுத்து கொள்ளுங்கள்.

அத்திப்பழத்தில் அதிகமா இருக்கும் நார் சத்துக்கள், இரும்பு சத்துக்கள், கால்சியம் அனைத்தும் ரத்த சோகை வராமல் தற்காத்து கொள்ளும், மற்றும் எலும்புகளுக்கு நல்ல உறுதியை கொடுக்கும், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து கொள்ளும். சோடியத்தின் அளவு ரத்த அதிகம் சேராமல் கட்டு படுத்தும்.
உடல் பருமனை கட்டுக்குள் வைக்க வேண்டும் எண்ணுவோர் அத்திப்பழத்தை தினமும்ஒன்று சாப்பிடலாம் மற்றும் மார்பக புற்று நோயில் இருந்து விடு படலாம்.
இதில் இருக்கும் அழகு சேர்க்கும் நிறமிகள் கூடுதல் அழகை சேர்க்கிறது. மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு காண தேவைப்படும் நார் சத்துக்கள் இதில் அடங்கி உள்ளன.
உடல் எலும்புகளுக்கு வலு ஊட்டுவது மட்டுமல்லாமல் சீரான ரத்த ஓட்டத்தையும் சிறப்பாக நடை பெற செய்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...