Thursday, September 20, 2018

Devar Magan dialogue:

(Admin.) சிவாஜி :
என்னப்பு குருப்ப விட்டு விலகறியாம்ல...!!!!?
(Memb.) கமல் :
ஆமாங்க ஐயா....
எனக்கு பிடிக்கல...😞
(Admn.) சிவாஜி :
என்னப்பா பிடிக்கல ...!!!!??
(Mem.) கமல் :
மொக்க நியுசா போடுறாங்க... ஐயா...!
தாங்க முடியல...😨
(Admn.) சிவாஜி :
அப்படிதான் போடுவாங்க... அவங்களுக்கு என்ன தெரியும்.....!!!???
(Mem.) கமல் :
இல்லிங்கய்யா...
என்ன போடுறோம்னு தெரியாம போடுறாங்க ஐயா...!!!😳
(Admn ) சிவாஜி :
ஆமாம்பா சேல்சுக்கு போ...னு சொன்னவுடனே என்ன பொருள் என்ன டிஸ்கவுண்ட் தெரியாம பைய தூக்கிட்டு போனவங்க தான நம்ம பயக...
( Mem.) கமல் :
ஐயா...
போட்ட நியுசையே...
திரும்ப திரும்ப போடுறாங்க...
( Admn. ) சிவாஜி :
அவங்க என்ன பண்ணுவாங்க... இருக்கிறததான போடுவாங்க...
ஸ்டாக் இல்லனா என்ன செய்வாங்க...
நீ புதுசா போடு அப்பு...!!!
( Mem.)
குருப்ல 53 பேர் இருக்காங்க...
செய்திவரும் போது புடிச்சிருக்கா புடிக்கலயானு ஒரு சிம்பல் கூட காட்ட மாட்டேங்கறாங்க...😭
(Admn.)சிவாஜி :
எப்படி காட்டுவாங்க..!!!??? whatsapp ... னு கேள்விபட்டவுடன அது என்னன்னு தெரியாம டவுன்லோடு பண்ணி...
யூஸ் பண்ண தெரியாம பார்த்துகிட்டு... இருக்கிறவங்க தான நம்ம பயக...
நீ சொல்லிக் கொடு ....
அவங்க மெதுவாதான் போடுவாங்க ....
(Mem.) கமல் :
மெதுவான்னா எப்ப ஐயா....!!!???
அதுக்குள்ள வாடஸ் அப் காணாம போயிரும் ....😠
(Admn. ) சிவாஜி:
போகட்டுமே...
வாட்ஸ் அப் இல்லனா டெலிகிராம் ...
அது இல்லனா வேற ஒண்ணு...
ஆனா விதை வாட்ஸ் அப் போட்டதுதான....
உங்கள நம்பிதான குருப்ப ஆரம்பிச்சேன்....
நீங்க போயிட்டா என்ன பண்ணுவேன் அப்பு....😰
(Mem.) கமல்:
இல்லிங்க ஐயா ...பீல் பண்ணாதீங்க ஐயா... இருக்கேன்...😜
Dedicated to all Admins

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...