Friday, September 28, 2018

பெரியாரின் சிலை திறந்து வைத்தார்.

முதன் முதலாக தமிழக முதல்வராக #புரட்சித்தலைவர்பெறுபேற்ற அந்த ஆண்டில்தான் அவரின் தலைமையில்..
சென்னையில் நடுவன் பாதுகாப்பு துறை அமைச்சர் #பாபு_ஜெகஜீவன்ராம் #தந்தை_பெரியாரின் சிலை திறந்து வைத்தார்.
ஆம் நண்பர்களே சென்னை-யில் திராவிடத் தந்தை #பெரியார்அவர்களின் உருவச்சிலையை தன்னுடைய முதல் ஆட்சி காலத்தில் 17 செப்டம்பர் 1977-ஆம் ஆண்டில் தமிழக முதல்வர்#எம்ஜியார் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள, அன்றைய மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பாபுஜெகஜீவன்ராம் அவர்கள் திறந்து வைத்தார்.
 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...