Monday, October 22, 2018

இதற்கு காரணம் இந்துக்களே ! மற்ற மதத்தினர் நம் மதத்தைப் பற்றி பொய்களைப் பரப்பும் போது அதற்கு பதில் சொல்லத் தெரிவதில்லை.

*நேற்று பெங்களூர் ரயில் நிலையத்தில், பெண்கள் ஓய்வு அறையில் சுமார் 100க்கும் மேற்பட்ட இளம் பெண்கள்*..!!
*அவர்கள் அனைவரும் நன்கு தமிழ் பேசினார்கள்*
*நான் அவர்களிடம் என்னம்மா எங்கே இருந்து வருகிறீர்கள் என கேட்டேன்...??*
*சென்னையில் இருந்து என சொன்னார்கள்*. !!
*எங்கே செல்கிறிர்கள் என்று கேட்டேன்*..??.
*கோவாவிற்கு என சொன்னார்கள்*
*அங்கே என்ன படிக்கவா என்று கேட்டதிற்கு அவர்கள் சொன்ன பதில்....என்னை சற்று நேரம் நிலை தடுமாற வைத்து விட்டது.. !!*
*அவர்கள் அனைவரும் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றம் செய்யப்பட்ட இளம் பெண்களாம்*...!!
*கோவாவில் சர்ச்சில் கான்பிரஸ் மீட்டிங்காம்...!! மொத்தம் மூன்று நாட்கள் தங்கலாம்*...,!!
*காலையில் போதனை கூட்டம் முடிஞ்சதுக்கு பிறகு வேடிக்கை விளையாட்டு நிகழ்ச்சிகளாம்*....!!
*மொத்தம் 500 க்கும் மேற்பட்ட இளம் பெண்களாம்*...!!
*நம் தமிழ்நாடும் , நம் இந்திய நாடும் நம்மை அறியாமலே கொஞ்சம் கொஞ்சமாக நம் கையை விட்டு நழுவிச் சென்று கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது*. !!
*இதற்கு காரணம் யார்*.?
*இதற்கு தீர்வு யார் கையில்*.?
*இதற்கு விடை என்ன*...??
*எதுவுமே புரியவில்லை எனக்கு*...!!
*ஒரு கொங்கு தமிழச்சியாக..என்னால் ஆதங்கப்பட மட்டுமே முடிந்தது*.. !!
*கலங்கிய இதயத்துடன் இந்த பதிவை பதிவு செய்கிறேன்*..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...