Thursday, October 18, 2018

ஆலய உண்டியல்களில் காசைக் கொட்டும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்!

இறைவனைப் பணம் கொண்டு வசியப்படுத்த முடியவே முடியாது..!!!
நினைவில் நிறுத்துங்கள்...!
ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருணகிரியும் எத்தனை காசுகளை உண்டியலில் போட்டார்கள்... ?
பணம் போடுவதால் பாவங்கள் கறைந்து விட போவதில்லை .... !
இறைவனைப் பணம் கொண்டு வசியப்படுத்த முடியவே முடியாது... !!!
எந்த தாயும் தந்தையும் தன் மகன் பணம் தந்தால் தான் அன்பையும் ஆசியையும் தருவேன் என சொல்வதில்லை ....
இறைவனோ நம் அனைவருக்கும் தாயும் தந்தையும் ஆனவன்! எனவே அவன் யாரிடம் இருந்தும் உண்டியல் பணத்தை எதிர்பார்ப்பதில்லை.... !
அச்சச்சோ தெய்வ குத்தம் ஆகி விடுமேன்னு அச்சமா.... ?
வேண்டுதல் நிறைவேறுமோ என்ற அச்சமா ......
சாங்கியத்துக்கு மஞ்சள் துணியில் ஒத்தை ரூபாயை சுற்றிப் போடுங்கள் அது போதும்....!
பெருமை வாய்ந்த பல ஆலயங்கள் மிக மிகப் பழமையானவையாக இன்றளவும் பராமரிக்க ஆள் இல்லாமலும், அவற்றுள் பல கேட்பார் அற்றுகம் கிடக்கின்றன... அவற்றை மீட்கவும்..... அவற்றின் வளர்ச்சிக்கு உதவுங்கள்....
ஒரே இடத்தில் பணம் கொட்டுவதால் பெரிய நன்மைகள் ஆலயத்திற்க்கோ, உங்களுக்கோ கிடைத்தது விட போவது இல்லை...!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...