Friday, October 26, 2018

வன்மையான கன்டனத்திற்குரியது.

கேரளாவில் ஆயிரக்கணக்கில் ஐயப்ப பக்தர்களை கைது செய்து வருகிறது பிணராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு.
பக்தி உணர்வில் அல்லாது வேடிக்கைக்காக சில வேசிகளையும், கம்யூனிஸ்ட் ஆதரவு பெண்களையும், பிற மதத்து பெண்களையும் சபரிமலைக்கு தரிசனம் என்ற பெயரில் பெரும் போலிஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்து சபரிமலையின் புனிதத்தை கெடுக்க முயற்சித்த பிணராயி அரசு அதற்கு தடையாயிருந்த ஐயப்ப பக்தர்களையெல்லாம் இப்போது தேடித்தேடி கைது செய்து வருகிறது.
பிணராயி விஜயனின் இக்காட்டுமிராண்டிச் செயல் வன்மையான கன்டனத்திற்குரியது.
விநாச காலம் விபரீத புத்தி என்பார்கள்.
நந்தி கிராம் விவகாரம் மே.வங்கத்தில் கம்யூனிச அரசை துடைத்தெறிந்தது.
சபரிமலை விவகாரம் கேரளாவில் கம்யூனிச அரசை அழித்தொழிக்கப் போகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...