Friday, October 26, 2018

மதியே இல்லாதவன் பெயர் மதிமாறன்.

தோசையில் சாதி இருக்கின்றது, ஆதிக்க சாதி தோசையினை ஒடுக்கபட்டவன் சுட முடியாது
இப்படிபட்ட அபார கண்டுபிடிப்பினை செய்தவர் யாரென்றால் பெரியாரிஸ்ட் மதிமாறன் என்பவர்
அதாவது பிராமணர் நெய் ஊற்றி பொடி போட்டு சுடுவார்களாம், தாழ்த்தபட்டவன் எண்ணெய் கூட இல்லாமல் வறட்டி மாதிரி சுடுவானாம், இதனால் தாழ்த்தபட்ட பெண் பிராமணன் வீட்டில் வாழமுடியாதாம்
தோசைக்குமா ஆதிக்க சாதி?
சரவணபவன் ஹோட்டல் என்பது நாடார் எனும் தாழ்தபட்ட சாதியினரால் நடத்தபடுகின்றது, அங்கு இல்லாத ருசியா?
உணவினை நிர்ணயிப்பது வருமானம், நல்ல வருமானம் இருந்தால் வகை வகையாக செய்து உண்ண போகின்றார்கள் இதில் சாதி எங்கிருந்து வந்தது?
தோசைக்கு வழி இல்லா பிராமணனும் உண்டு , வருமானத்தில் கொழுத்திருக்கும் தாழ்த்தபட்டவனும் உண்டு
தோசையிலும், அடுப்பு கரியிலும் சாதி பார்க்கும் ஒரு மாதிரி மனோவியாதி நிலைக்கு பெரியாரிஸ்டுகள் வந்துவிட்டதுதான் சோகம்
இப்போது உள்ள பெண்களுக்கு தோசை சுடவே தெரியவில்லை,
இதில் ஆதிக்க சாதி தோசை வேறாம், கிராதகர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...