Wednesday, October 31, 2018

DIGITAL INDIA...

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-ல் 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுக்கும் புதிய நடைமுறை 01/11/2018 முதல் அமல்.
ஒருவர் தன்னுடைய சொந்த பணத்தை எடுப்பதற்கு ஏன் இத்தனை கட்டுப்பாடுகள் என்று புரியவில்லை .மனிதனின் வாழ்கை ஒரு நாள் போல் இன்னொருநாள் இருப்பதில்லை .திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போகலாம் மருத்துவமனையில் கார்டு இயந்திரம் இருக்கிறதா இல்லையா என்று அந்நேரத்தில் யோசிக்கமுடியுமா? .யாருமே கையில் பணம் வைத்துக்கொண்டு போனால் எளிது என்று தான் நினைப்பார்கள்.இது மனித இயல்பு.இதை அரசு தடுக்க நினைப்பது நியாயமல்ல .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...