Wednesday, October 31, 2018

சோறு கண்ட இடம் சொர்க்கம் திண்ணை கண் டால் தூக்கம் நடுவில் பகுத்தறிவு.

பட்டாசு பற்றி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியதை எங்கள் பஞ்சாங்கம் என்றோ முன்கூட்டியே சொல்லி விட்டது. நம் இந்து மதம் விஞ்ஞானத்தையும், மெய்ஞானத்தையும், வான சாஸ்திரத்தையும் ஒன்று சேர்த்து உலகிற்கு வழிகாட்டி வந்த மதம்.
அடித்த ஆணியை புடுங்க முடியாத வர்களுக்கும், பிறையை தெரிவதை கணக்கிட தெரியாத வர்களுக்கும் இது புரியாது.
பெருமையுடன் சொல்வோம் - 
*இந்துடா*.
No automatic alt text available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...