Thursday, October 18, 2018

ஒரே ஒரு கேள்வி . பெண்கள் பாதுகாப்பு உப்பு சப்பு இல்லாத விஷயமா ?

வைரமுத்து யோக்யன் என நிரூபிப்பதால் யாருக்கு என்ன லாபம்.. இல்லை சின்மயி பத்தினி என தீ குளிக்க சொல்வதால் யாருக்கு என்ன லாபம்..?
1. டாலர் மதிப்பு இன்று உச்சம்..
2. பங்கு சந்தை வீழ்ச்சி..
3. பெட்ரோல் டீசல் விலை உயர்வு..
4. சிறுபான்மை, தலித் மக்களின் மீதான தாக்குதல் அதிகரிப்பு..
5. ஆமாம் நாங்கள் பொய் சொல்லித்தான் ஆட்சியை பிடித்தோம் என கொக்கரிக்கும் அமைச்சர்..
6. ரபேல் ஊழல்
7. ரபேல் ஊழலை ஞாயப்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சரின் பயணம்
8. கீழடி ஆராய்ச்சியை மூடுதல்
9. கைட்ரோ கார்பனின் ஒப்புதல்
10. தமிழ்நாட்டில் எட்டு வழி சாலைக்கான ஒப்புதல்
11. தமிழ் நாட்டில் கோயில் சிலைகள் மாயம்.
இன்னும் ஏராளம்....
மக்களின் முட்டாள் தனங்களை அறிந்ததாலேயே இந்த உப்பு சப்பு பெறாத விசயத்துக்கு முக்கியத்துவம் எல்லாம்..
இந்த பாஜக கும்பலுக்கும் அதன் அடிமை எடுபிடி அரசுக்கும் இது தான் வேண்டும்..
ஒட்டு மொத்தமாக தோல்வி அடைந்த அரசாங்கத்தை விமர்சியுங்கள்.. அது ஆரோக்கியம்.....
இது போன்ற சர்ச்சைகளுக்கு முக்கியத்துவம் தருவதே தவறு..
இந்த‌ சின்மயி‌ விடயத்தை பெரிது படுத்துவதே ஏதோ திட்டங்களை அமல் படுத்த தான்...
மறதி ஒவ்வொரு தமிழனின் வியாதி...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...