Friday, October 19, 2018

தண்டனை பெறவிட்டதில்லை... ஆனாலும் ஊழலையும் கைவிட்டதில்லை.

இதுவரை திமுக ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதில்லை- ஸ்டாலின்.
அதானே,
ஊழல் செய்ததில்லை ன்னு
சொல்ற யோக்கியதை எல்லாம்
நமக்கு ஏது?
கருணாநிதியே சொல்லியிரூக்கிறான். இது வழங்கிய தீர்புபில்லை வாங்கப்பட்ட தீர்ப்பு. தண்டனையிலிரூந்து தப்பிக்க கொள்ளையடித்த பணத்தை வைத்து வழக்காடி, காட்ட வேண்டியதை காட்டவேண்டியவர்களுக்கு காட்டி, கொடுக்க வேண்டிதை கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து திகார் ஜெயிலிலிருந்த வெளி வந்தாள் கருணாநிதி மகள் என்று சொல்லப்பட்ட கனிமொழி. ஆனால் மக்கள் கனிமொழி திமுக, கருணாநிதி திமுக, சுடலை திமுக எல்லாவற்றையும் தூக்கி எறிந்தார்கள். மக்கள் கொடுத்த தண்டனைதான் மகத்தான தண்டனை. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. காசு செலவழித்து பெற்ற தீர்ப்பை மதிக்கும் சுடலை மக்கள் தீர்ப்பை மதிக்கவில்லை. அதுதான் ஆர்.கே நகரில் டிபாஸிட் காலி.

அவர் சொல்றது பக்கா உண்மைங்க. ஊழல் செஞ்சோம் ஆனால் தண்டிக்கப்படாம தப்பிச்சிட்டோம்ங்கறார். அது சரிதானே !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...