Wednesday, October 31, 2018

இந்த காலத்தில் உள்ள மூட நம்பிக்கை .

1. காந்தி சுதந்திரம் வாங்கி தந்தார். 
2. ஈ வெ ரா ஜாதியை ஒழித்தார் .
3. அய்யாக்கண்ணு விவசாயம் செய்தார்.
4. காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் தேசப்பற்று உள்ளவர்கள் .
5. திக, திமுக , விசிக இவைகள் மத சார்பற்ற கட்சிகள்.
6. வீரமணி ஒரு பகுத்தறிவுவாதி.
7. வைரமுத்து ஒரு யோக்கியன் .
8. கருணாநிதி தமிழை வளர்த்தார் .
9. ஸ்டாலின்  ஊழலை ஒழிப்பார்.
10. பிஜேபி மட்டும் ஒரு மதவெறி கட்சி.
11. மன்மோகன் சிங் கை சுத்தமான யோக்கியன்
12. நீதிமன்றங்கள் சீக்கிரம் நியாயமான தீர்ப்பு தரும்.
13. மோடி இந்தியாவை முன்னேற்றுவார்.
14. ஸ்டாலின்  ஆட்சியை கலைப்பார்.
15. திப்பு சுல்தான் இந்திய சுதந்திர போராட்ட தியாகி.
16. மதர் தெரசா சமூக சேவகி .
17. ஈவேரா, கருணாநிதி பச்சை தமிழர்கள்.
18. மகாத்மா காந்தியும் சோனியா காந்தியும் சொந்தக்காரங்க.
19. ராகுல்காந்தி பேச்சிலர்.
20. நீதிபதிகள் நியாயமானவர்கள்.
21. முருகதாஸ் கதை எழுதுவார்.
22. கமல் தெளிவாக பேசுவார்.
23. ரஜினி அரசியலுக்கு வருவார்.
24. மோடி ஆளுக்கு 15 லட்சம் கொடுப்பார்.
25. ஸ்டாலின்  அடு்த்த முதல்வர்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...