Tuesday, October 16, 2018

வாழும்_மனித_தெய்வம் இயக்கம் துவங்கியநாள்..திருட்டு திருக்குவளைதிருக்குவளையிடமிருந்து வெளி வந்து மக்களுக்குகாக தோற்றுவிக்கப்பட்ட அஇஅதிமுக எனும் கட்சி அது இன்றும் என்றும் ஆலமரமாய் திகல புரட்சித்தலைவர் ஆசியோடு வளரும் வளரவேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்

ஏழைகளின் இறைவன் மக்கள் திலகம் எம்ஜிஆர் அதிமுக என்னும் ஆலமரத்தை விதைத்த நாள் இப்பொண்ணாள்.
அக். 17 1972
கணக்கு கேட்டதால் விரட்டப்பட்டு,
தமிழக மண்ணை திமுக தீயசக்தியிடமிருந்து மீட்டு 12 ஆண்டுகளுக்கு முடக்கி உட்கார வைத்தவர்.
பொன்மனச்செம்மலாய் மக்கள் மனதில் நேற்று இன்று நாளை என்றென்றும் வாழும் இதயதெய்வம்.
இன்னும் நூறு ஆண்டுகளுக்கு செழிப்புடன் இருக்க நம் இரு தெய்வங்களும் உடன் இருப்பார்கள்.
திருட்டு திருக்குவளைதிருக்குவளையிடமிருந்து வெளி வந்து மக்களுக்குகாக தோற்றுவிக்கப்பட்ட அஇஅதிமுக எனும் கட்சி அது இன்றும் என்றும் ஆலமரமாய் திகல புரட்சித்தலைவர் ஆசியோடு வளரும் வளரவேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...