Saturday, August 17, 2019

"நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்"..

காஷ்மீர் இந்தியாவைச் சேர்ந்தது கிடையாது என Replic டிவியில் ஆணித்தரமாக பேசிய சரவணனிடம் சிலகேள்வியை கேட்க விரும்புகிறேன்..
1) காஷ்மீருக்கு 2005 ஆம் ஆண்டு முதல் ரூ 2 லட்ச கோடிக்கு மேல் இந்தியா வழங்கிய போது காஷ்மீர் இந்தியாவைச் சேர்ந்தது கிடையாது. அதனால் நாம் ஏன் வழங்க வேண்டும் என திமுக கேட்டதா?
2) 1989 ஆம் ஆண்டு, அன்றைய வி.பி.சிங் அரசு ரூபையா சயீதை விடுவிக்க 5 JKLF தீவிரவாதிகளை விடுதலை செய்தபோது காஷ்மீர் இந்தியாவைச் சேர்ந்தது கிடையாது. அதனால் நாம் ஏன் விடுவிக்க வேண்டும் என திமுக கேட்டதா?

Image may contain: 1 person, selfie and closeup
அதுசரி
A) இலங்கை தமிழர்கள் கொத்து கொத்தாக படுகொலை செய்த இலங்கைக்கு உதவியது தானே திமுக ....
B) நமது கட்சதீவை இலங்கைக்கு தாரைவர்த்தபோது துணைபோனது தானே திமுக ....
C) ஜல்லிகட்டு காளையே விலங்குகள் காட்சிப்படுத்தும் பட்டியலில் சேர்த்து தமிழர்களின் பரம்பரைய வீரவிளையாட்டுக்கு தடைவர காரணமாக இருந்த கட்சிகளின் ஒன்றல்லவ திமுக ....
D) ஹிந்தி மொழிக்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவித்து கொண்டு 30 மேற்பட்ட பள்ளிக்௯டங்களை நடத்தி ஹிந்தி மொழியை கற்பிக்கும் தமிழ் பற்றுள்ள கட்சி அல்லவா திமுக ....
E) தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் காட்டுமிராண்டி என்றும், நமது உலகபுகழ் திருக்குறளை எனது மலத்து சமம் என்றும், சிலப்பதிகார கண்ணகியின் கற்பையே கேவலமாக பேசியதும், தனது 72ஆம் வயதில், 26 வயதே ஆன தனது வளர்ப்புமகளையே திருமணம் செய்து தமிழர்களின் கலாசாரத்தை கேவலப்படுத்திய இவே.ராமசாமியை புகழ்கிற கட்சி அல்லவா திமுக ....
F) முதன்முதலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் திருமங்கலம் பார்மூலாவை தமிழக மக்களுக்கு அறிமுகமாக்கி இன்று வாக்காளர்களை இந்த அவலநிலைக்கு வர காரணமாக இருந்த கட்சி அல்லவா திமுக ....
G) இந்திய வரலாற்றிலே ஊழல்க்காக ஆட்சியை இழந்த கட்சி அல்லவா திமுக ..
இப்படி சொல்லிகொண்டே போகலாம்..
இத்தனை பெருமைமிக்க திமுகவின் ஸ்போக்ஸ் பெர்ஸன் நீங்கள்.. உங்களிடம் மனசாட்சி சிறுதுளியேனும் இருக்குமா என்ன?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...