Wednesday, August 7, 2019

எம்ஜிஆர் கருணாநிதியை முதலமைச்சராக முன்மொழிந்தார் - #ஸடாலின்.

உண்மைதான், அதிமுக போட்ட பிச்சையிலதான் திமுக வளர்ந்திருக்கு.
*🌱#கருணாநிதி முதலமைச்சராக #எம்ஜிஆர் சிபாரிசு செய்திருக்கவில்லையெனில் கருணாநிதி வளர்ந்திருக்க முடியாது.
*🌱#புரட்சிதலைவர்கள் இருவரும் நடித்துக் கொடுத்த பணத்தில் வீட்டை மீட்டுக் கொடுத்திருக்காவிடில் இன்று கோபாலபுரம் வீடு இருந்திருக்காது.
*🌱இன்று #எடப்பாடியார் பிச்சை போட்டிருக்காவிடில், கருணாநிதியை புதைக்க மெரினாவில் இடம் கிடைத்திருக்காது.
எப்போதும் கொடுக்கும் இடத்தில் #அஇஅதிமுக.
கையேந்தும் இடத்தில் #திமுக என்பது வரலாறு !!

இன்று திமுக என்ற இயக்கம் இயங்வதே அ.தி.மு.க.வினரால் தானே....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...