Monday, October 28, 2019

சுஜித்ன் தாய்-தந்தைக்கு அரசு பணி கொடுக்க வேண்டும்-சுடலை....

அப்பனுக்கும்-ஆத்தாக்கும் அரசு பணி கொடுத்தா புள்ள வந்துடுமாடா?.
எது எதுக்கு அரசு பணி கேட்கணும், நிவாரண நிதி கேட்கணும்னு தெரிஞ்சிக்குங்குடா அரசியல் லூசுங்களா ??
இதே அந்த நிலம் வேறு ஒருவருக்குடையதாக இருந்திருந்தால் இப்ப அந்த நிலத்துக்காரரை கைது பண்ண கூறியிருப்பீா்களே ! இப்ப யாரை கைது பண்ண வேண்டும் கூறுங்க முட்டா பயலுகளே !
இழப்பு அவா்களுக்கு ஈடு செய்ய முடியாது என கூறிக்கொண்டே லட்சமும்-அரசுபணியும் வழங்க கேட்பது, அவா்களின் இழப்பை சரி செய்ய உதவுமா ? அல்லது படிக்க பணமில்லாமல் தூக்கில் தொங்கி உயிரை விட்ட அனிதாவின் பிணத்திற்க்கு லட்சமாய் கொட்டி தோ்தலில் அனிதா பெயரை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடியதை போல், ஆதாயம் தேடவா ??
செத்தவன் குடும்பத்திற்க்கு பணமும்-மனைவிக்கு பதவியையும் கொடுத்து அரசியல் செய்யும் ஈனப்பொழப்பை எப்பதாண்டா விடுவீங்க ???

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...