Tuesday, October 29, 2019

இவர்கள் ஏன் தன்னுடைய சொந்தப் பெயரை மாற்றிக் கொண்டுநடிக்கிறார்கள்?

விஜய்: ஜோசப் விஜய்
விக்ரம் :- கென்னடி ஜான் விக்டர்
ஆர்யா :- ஜம்ஷாத் உமர்
சீமான்: செபாஸ்டியன் சைமன்
கவுதமன்: ஆரோக்கியராஜ்
நயன்தாரா : டயானா குரியன்
ஷ்யாம் - சம்சுதீன்
நதியா - இவரின் உண்மையான முஸ்லீம் பெயர் தெரியவில்லை
ராஜ்கிரண் - இவரின் உண்மையான முஸ்லீம் பெயர் தெரியவில்லை
ஜெய் - இவரின் உண்மையான முஸ்லீம் பெயர் தெரியவில்லை
யுவன் சங்கர் ராஜா - இவரின் உண்மையான முஸ்லீம் பெயர் தெரியவில்லை
நேற்று வந்த பிக் பாஸ் நாயகன் சொந்த பெயர் நபீஸ்..ஆனால் மறைந்து கொள்வது ஆரவ் என்ற பெயரில்..
திக வில் இருக்கும் சுபவீரபாண்டியன்- அவனது உண்மையான பெயர் ஜபருல்லா.
இப்படி பலர் உள்ளனர்.என்னுடைய கேள்வி என்னவென் றால்.தமிழனுக்கு மதம் இல்லை என்றால் இவர்கள் ஏன் தன்னுடைய சொந்தப் பெயரை மாற்றிக் கொண்டுநடிக்கிறார்கள்? அதற்கான அவசியம் என்ன?இந்தியில் ஷாரூக் கான், சல்மான் கான், அமீர் கான் எல்லாம் தன்னுடைய சொந்தப் பெயரில்தானே நடிக்கிறார்கள்?
பல லட்சக்கணக்கான இந்து ரசிகர்கள் அவர்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களேஇன்று இந்தியாவின் நம்பர் 1 இடத்தில் இருக்கின்றனர்.
இத்தனைக்கும் தமிழகத்தில் விஜய் ஆண்டனி தனது உண்மையான பெயரில்தான் நடிக்கிறார், இசையும் அமைக்கிறார்.
ஆனால் தமிழகத்தில் பலர் பெயர் மாற்றம் செய்யவேண்டிய அவசியம் என்ன?
சினிமாவில் மட்டுமல்லாமல் விவாதம் என்ற பெயரில் இந்து பெயரை தாங்கிகொண்டு மாற்று மத பெயரை கொண்டவர்களும் விஷமத்தனமான பிரச்சாரத்தை செய்து குழப்பி தங்கள் மதத்தை வளர்க்கின்றனர்.
இதற்கு சரியான உதாரணம் கொடுக்கவேண்டுமென்றால்.பாக்கியராஜ் அவர்கள் நடித்த இது நம்ம ஆளு என்ற படத்தில் பிராமணர் பலகார கடை வைத்திருப்பவர் போல ஒரு காட்சி வரும்.
அதில் விற்பனைக்கு அனுப்பப்படும் சிறுவர்களிடம் பார்த்து அவர் கேட்பார்...
அடேய் நீ இன்னைக்கு எந்த தெருவுக்கு போகப்போறேன்னு.
அதற்கு அவன் மசூதி தெருவுக்கு என்றும் இன்னொருவன் சர்ச் பார்க் போகபோறேன்னு சொல்லுவான்.அதற்கு அவர் சொல்லுவார் அடேய்... மசூதி தெருவுக்கு போகும் போது குல்லா போட்டுகிட்டு போ... நீ சிலுவை மாட்டிகிட்டு போ.அப்பத்தான் இவன் நம்ம ஆளுன்னு ஓடி ஓடி வாங்குவாங்கன்னு...
பிழைப்புக்காக வயிறு வளர்க்க தன் உண்மை பெயரை மறைத்து பொறுக்கி தின்னும் இவர்களை இவர்கள் சொந்த பெயரில் அழைத்தால் கோபம் வருகிறது. அதுவும் பெயரில் மதம் இருக்ககூடாதாம்..
நடிகராக பாருங்கள் ஏன் மதத்தை பார்க்கிறீர்கள் என வெட்டி வியாக்கியானம்..
இதை சொல்லும் அம்புட்டு பயலும் நிர்மலா சீதாராமனை நிதி மந்திரியாக பார்க்காமல்,
சுப்ரமண்யன் சுவாமியை எம்பியாக பார்க்காமல் பார்ப்பான், பாப்பாத்தியாக பார்க்கும் பொறுக்கி பொறந்த இவர்களை தோலை உரிக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...