Wednesday, October 23, 2019

ஏமாற்று வேலை பார்த்து வந்தார் கருணாநிதி தமிழ் நாட்டில் தமிழைவைத்து.

புதியதலைமுறை விவாதத்தில்,
வானதி ஸ்ரீனிவாசன்
"மற்றமத பண்டிகைகளை
வாழ்த்து சொல்லும் திமுக, ஏன் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை
எனறு ரோசமுள்ள இந்துக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனர்" என்றதற்கு திமுக வின் இளங்கோவன்,
"இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை, என்பது திமுக வின்
அடிப்படை கொள்கை.
இந்துக்களுக்கு வாழ்த்து
சொல்வது திமுக கொள்கைக்கு எதிரானது" என்றார் உறுதியாக.
கங்காஸ்நானம் செய்து,
புத்தாடை அணிந்து,
பட்டாசு வெடித்து #தீபாவளி #கொண்டாடிய #இந்துக்கள்
இனிமேலும் #திமுகவுக்கு
#ஓட்டு_போட்டால் அவர்கள் #செத்தபிணத்துக்கு_சமம்.
தீபாவளிக்கு வாழ்த்து சொல்வது இல்லை என்ற அடிப்படை கொள்கையை கொண்ட திமுக கொள்ளைக்கூட்ட கும்பல் தீபாவளி சம்பந்தப்பட்ட எந்த விளம்பரமும் எங்கள் தொலைக்காட்சியில் அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு கொள்கை கொண்டிருப்பார்கள் என்றால் பாராட்டலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...