Tuesday, October 29, 2019

போதுமப்பா_இந்த_ஆழ்துளை_கிணறு_மேட்டர்...???

பெற்றோர்களின் தவறால் ஏற்பட்ட ஒரு விபத்து இது..
கல்கத்தாவில், ஒரு குடும்பத்தையே
ஈவு இரக்கமின்றி வெட்டிக் கொன்ற அந்த நிகழ்விற்கு எத்தனை பேர் கண்டனம் தெரிவித்தார்கள். பாலிமர் நியூசைத் தவிர வேறு எந்த செய்தி ஊடகங்கள் ஒளிபரப்புப் பண்ணவில்லை.
#தாயின் வயிற்றில் இருந்த அந்தக் குழந்தை என்ன பாவம் செய்தது..
எந்த அரசியல் வியாதிகளாவது அதற்குக் கண்டனம் தெரிவித்தார்களா. இறந்தது ஒரு இந்துக் குடும்பம் என்பதாலே அதை கண்டும் காணாமல் விட்டு விட்டார்கள்
இந்துவாக பிறப்பது பாவம் போல.!!!
வரவர இவர்கள் செய்வதைப் பார்த்து அனுதாபத்தை விட ஆத்திரம் தான் அதிகம் வருகிறது.
#பிகில் படம்! 120 கி.மீ. வேகம்! #குடிபோதையில் பைக்கில் பறந்த ரசிகர்! பலியான #குழந்தை ஆசையாகத் தந்தையுடன் 2 வயது குழந்தை வெளியே சென்றபோது நடந்த #பயங்கரம்’.. ‘அதிவேகத்தில் வந்த #விஜய் ரசிகர் கோர விபத்து’..
பிகில் படத்தைப் பார்க்க #பைக்கில் வேகமாகச் சென்ற ரசிகர்கள் மோதி ஏற்படுத்திய விபத்தில் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்த கொடூரம் #திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
விபத்திலும் சாவிலும் ஒரு இந்து மதக் குழந்தை மாட்டி இறந்தால் யாரும் கண்டு கொள்ளக் கூட மாட்டார்கள்.
வெளிநாட்டு மத வெறி ஊடகமும் அர்பன் நக்சல் ஆக்கிரமிப்பும் லயோலா விஸ்காம் கும்பலும் சேர்ந்து சொல்வது தான் தமிழக செய்திகள்.
🚩“முரசொலி பஞ்சமி” நில விஷயம் மறந்தாச்சு..!
🚩”நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்” தோல்வியை மறந்தாச்சு..!
🚩தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை ஓரம் கட்டியாச்சு..!
🚩ஒரு குழந்தையை வைத்து பலவற்றை மறக்கடித்த வேசி ஊடகங்களின் நேரலை ரகசியம் புரிந்ததா?
அத்தனை ஊடகங்களும் தன் விளம்பரத்தைக் குறைச்சாங்களா?
இவர்களின் கேவலங்களை வெளிச்சம் போட வேண்டும்.
இங்கு ஊடகங்கள் சொல்வதைத்தானே மக்கள் கேட்க வேண்டும்..
ஊடகங்கள் அழ சொல்றப்போதான் மக்கள் அழ வேண்டும்.. இது இங்கு எழுதப்படாத விதி..
ஊடக பயங்கரவாதத்திற்க்கு நம்மைப் போன்றவர்கள் எதற்காகக் காவடி எடுக்க வேண்டும்? இவர்களின் அசிங்கங்களை வெளியே சொல்லித்தான் ஆக வேண்டும்.
தனி மனிதனின் தவறுக்காக இந்த மாதிரியான முக்கியத்துவம் தேவையா என்பதை அனைவரும் யோசிக்க வேண்டும்.
நாட்டின் வேறு செய்திகளே இல்லாதது போல...
வேறு நிகழ்வுகளே இல்லாத து போல...
தொடர்ந்து 3 நாட்கள் 80 மணி நேரங்கள் (இடை இடையே விளம்பரங்கள் மட்டும் குறையவில்லை... )
இதைத்தவிர வேறு ஒளிபரப்பே இல்லை. . 😡😡😡
அத்தனை மீடியாக்களும் கிறிஸ்தவ மிஷினரிகள் மற்றும்.... இந்து விரோதிகளின் மக்கள் விரோதிகளின் வசம் தான் உள்ளது மட்டுமே காரணம்
சாவிலும் ,விபத்திலும் ,மீட்பிலும், கைது சம்பவத்திலும், மோசடிகளிலும் ,பாலியல் குற்றச்சாட்டிலும் மதப் பாகுபாடு
இவைகள் பத்திரிக்கைகள் அல்ல விபச்சாரி கள்....
மீடியாக்கள் அல்ல லூட்டியன்கள்...
SRM தற்கொலையை ஸ்க்ரோலிங் செய்தியாக கூட போட வக்கற்ற புதியதலைமுறை ஊடக தர்மம் பேசும்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...