Thursday, October 31, 2019

வழக்கறிஞர்களுக்கு வேண்டுகோள் :

குழந்தை சுஜித்தை காப்பாற்ற முயன்ற மத்திய மாநில அரசுகளால் செய்யப்பட்ட செலவு சரி.
திமுக அதிமுக கட்சி நிதி 10 லட்சம் சுஜித் குடும்பத்திற்கு கொடுத்தது அவர்கள் தனிப்பட்ட விஷயம் அதில் அரசியல் செய்கிறார்கள்.
ஆனால் அரசு சார்பாக பத்து லட்சம் ரூபாய் சுஜித் குடும்பத்திற்கு மக்கள் வரி பணத்தில் கொடுத்தது தவறு இதற்கு வழக்கு தொடரப்பட வேண்டும். சுஜித் தந்தை ஒன்றும் நாட்டு தியாகம் செய்ய வில்லை. அவர் ஆழ்துளை கிணற்றை மூடபடாத குற்றச்சாட்டுக்கு கைது செய்ய பட வேண்டியவர். சரி அவர் குழந்தை இறந்ததால் விட்டுவிடலாம். ஆனால் பணம் எதற்கு கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...