Thursday, October 31, 2019

அலட்சியத்திற்கு_பரிசளிக்கும்_அரசியல்_கட்சிகள்...!!!

ஆழ்குழாய் கிணற்றை மூடாமல் விட்ட...
தான் பெற்ற பிள்ளையை தங்களின் பொறுப்பற்ற தனத்தால் கொன்ற...
பெற்றோருக்கு கிடைக்கும் பரிசுகள் 💰🎁
திமுக. = 10 லட்சம்..
அதிமுக = 10 லட்சம்..
தமிழக அரசு = 10 லட்சம்..
தேமுதிக = 1 லட்சம்..
காங்கிரஸ் = 10 லட்சம்..
இன்னும் பல கட்சி மற்றும்
தன்னார்வ அமைப்புகள் நிதியுதவி..
எப்படியும் மொத்தமா 80 லட்சம் முதல் ஒரு கோடி க்கும் மேல் வசூல் ஆகிவிடும்...
இது இல்லாமல் திரு. திருமாவளவன் கோரிக்கை: ரூபாய் 1 கோடி நிவாரணம் வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்பது...
சுஜித்தின் தாயார் பேட்டி: என் மகனுக்கு கோவில் கட்ட வேண்டும்.
இதெல்லாம் எதற்கு ?
போர் போட்டு குழிய மூடாம அஜாக்கிரதையாக இருந்த அந்த பெற்றோர்களுக்கு வழங்கும் பரிசா? ஏன் இன்னும் BMW கார், 3 BHK flat வாங்கி கொடுத்திருக்கலாம் அல்லவா.???
These are like setting a wrong example to the society! You're actually encouraging the negligence & irresponsibility!
இனிமே குழந்தைகளை குப்பை தொட்டில போடாம... குழில பொட்டுற போறாங்க! அப்படி பட்ட ஊர்தான் இது.
இதைத்தான் தமிழக அரசியல் கட்சிகளும் ஊக்குவிக்கிறார்கள்...???
😔

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...