Thursday, October 31, 2019

என் மகனுக்கு கோவில் கட்ட வேண்டும்- சுஜித் தாய் பேட்டி..

டெபனிட்லி ! டெபனிட்லி !!!

2 வயது குழந்தைக்கு 5 வருடத்திற்க்கு முன்னாடியே குழிவெட்டி வைத்த பெற்றோா்கள் என்ற கல்வெட்டும் அக்கோவிலில் வைக்க வேண்டும்...
பொருப்பில்லாத அப்பனுக்கும்-கவனமில்லாத அம்மாவுக்கு பிள்ளையாய் பிறந்தவன் என பொறிக்கபட வேண்டும்..
தங்கள் தவறினால் தான் தன் குழந்தை உயிரிழந்து என்ற குற்ற உணா்வு இல்லாமலயே பெற்ற 41 லட்சத்தில் கட்டிய கோவில் என்றும் எழுதப்பட வேண்டும்.
இதே இடத்தில் வேறு குழந்தையாக இருந்திருந்தால் இன்று கெத்தாக பேட்டி கொடுக்கும் நாங்கள் சிறையிலோ,தலைமறைவு வாழ்க்கையோ தான் வாழ்ந்திருக்க வேண்டும்.ஆனால் தன் உயிரை கொடுத்து எங்களை விஐபி ஆக்கிய குலதெய்வம் சுஜித் வி்ல்சன் ஆலயம் என பெரிதாக விளம்பர படுத்த வேண்டும்....
அப்படியே கோவில் வாசலில் பெரிய உண்டியலும் வைக்க வேண்டும்....
சபாஷ் இன்னும் என்னென்ன கோமாளித்தனங்களை தமிழ்நாடு காணப்போகிறதோ!!!!!
பாவம் மக்கள்.
பெற்ற குழந்தையை கொன்ற தாயும் தந்தைக்கு ஆருதல் பணம். இந்த கேவல நிலை இந்தத் தமிழ்நாட்டில்தான் நடக்கும். கேடுகெட்ட ஊடகங்கள், கட்சிகள், அதன் தலைமை. வெட்கம்.
குழந்தை சுஜித் 2 வயதில் தனது பெற்றோருக்கு சம்பாதித்து கொடுத்தது 50lacs.. சுஜித் தந்தை ஏன் ஆழ்துளை கிணற்றை மூடவில்லை, ஏன் அவன் தாயார் அவனை கவனிக்க வில்லை எது எப்படியோ அந்த பிஞ்சு குழந்தையின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...