Wednesday, October 23, 2019

ப.சிதம்பரத்தை தூக்கில் போட்டாலும் அது போதாது !

இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகள் ஒரே சீரியல் எண்ணில்.
ஒன்றில் #ரெட்டி அவர்கள் கையெழுத்து..._
மற்றொன்றில்.. #சுப்பாராவ்..கையெழுத்து...
இப்ப புரியுதா மோடி ஏன் ₹500 மற்றும் ₹1000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தார் என்று ?
ப.சி.மாட்டியது இதில் தான்...
(சுப்பாராவும்....
வேணுகோபால்
ரெட்டியும்...ரிசர்வ் பேங்க் கவர்னராக இருந்தவங்க)
பாகிஸ்தானுக்கு கொடுத்த பிரிண்டிங் மெசினை வைத்து சராசரியாக ஒரு மாதத்திற்கு ₹50 ஆயிரம் கோடி இந்திய நோட்டுகளை அச்சடித்து இந்தியாவில் புலங்கவிட்டனர். காஷ்மீரில் தீவிரவாதத்தை உருவாக்கியதும் இதே பணம் தான்.
ஹவாலா மூலமாக இந்த பணம் இந்தியாவிற்குள் 2004-14 காலத்தில் பெரும் அளவில் வரத்தொடங்கியது. இந்த பணம் ரியல் எஸ்டேட்டில் அதிகளவில் புலங்கியது. பாக்கிஸ்தான் அச்சடிக்கும் பணத்தை வைத்து இந்தியாவில் அசையா சொத்துக்களை வாங்கி குவிப்பது.அதனால் தான் நிலத்தின் மதிப்பு 2004-14 காலத்தில் நினைத்து பார்க்கமுடியாத அளவு எகிறியது.
திமுக ஆட்சி காலமான 2006-2011 தான் இந்தியாவிலேயே அதிக அளவிலான ரியல் எஸ்டேட் கம்பெனிகள் தமிழ்நாட்டில் உருவானது.
ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் விலை நிலங்களாக மாற்றப்பட்டது.
பாக்கிஸ்தான் அச்சடிக்கும் இந்திய நோட்டுகள் தான் அனைத்திற்கும் மூலதனம். திமுக காஷ்மீர் விவகாரத்தில் பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவதற்கு பின்னால் இருந்த சூட்சமமும் இதுவே‌.
ஒரு சாமாணியன் நினைத்தால் ஒரு விவசாய நிலமோ/வீடோ வாங்க முடியாது அளவு நிலத்தின் விலை உயர இதுதான் காரணம். அதாவது 2004ல் ₹10000 மதிப்புள்ள ஒரு இடத்தின் மதிப்பு 2014 முடிவில் ₹10 லட்சமாக உயர்ந்தது. அதாவது 100 மடங்கு நிலத்தின் விலை உயர்ந்தது.
இதே பாக்கிஸ்தானின் கள்ள பணம் தான் திமுக போன்ற பல அரசியல் கட்சிகளை பண மதிப்பிழப்பிற்கு எதிராகவும் காஷ்மீரில் பாக்கிஸ்தானுக்கு ஆதரவாகவும் பேசவைத்தது.
நம்ம நாடு வாங்கின இடத்திலிருந்து தான் பிரிண்டிங் பேப்பரை பாக்கிஸ்தானும் வாங்கிருக்காங்க..
அதுக்கு ஐடியா கொடுத்தது யாரு?...
வேற யாரு நம்ம செட்டி சிதம்பரம் தான்.
நாட்டின் பொருளாதாரத்தை சேதமாக்கும்னு தெரிந்தும் பழைய மெசினை அதுவும் எதிரி நாட்டுக்கு விப்பானா?... நம்ம செட்டி சிதம்பரத்தின் மூளை அப்படி. ஹார்வார்ட்ல படிச்சவர் ஆச்சே !
அதுல கிடைக்கிற சில கோடிகளுக்காக நாட்டுக்கே துரோகம் செய்த ப.சி. மாதிரி காங்.திமுக கைக்கூலிகளை கழுவில் ஏற்றாத வரை நாடு உருப்படாது.
பழைய நோட்டுக்களை ஒழித்த மாதிரி இவர்களையும் ஒழிக்க வேண்டும்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...