ஒருவரின் #மரணத்தில் மகிழ்ச்சி கொள்வது என்பது யாராக இருந்தாலும் தவறு தான்...!
ஆனால் இந்த இரண்டு ஜென்மங்களும் ஒருவரின் இறப்பை பற்றிய பார்வையை எவ்வாறு வெளிப்படுத்தினார்கள் என்று யோசித்து பாருங்கள்..!
அதிலும் இந்த #பிரசன்னா பய நாம் வணங்கும் யோகியான நம் பாரத #பிரதமர்_மோடிஜீ பற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரை மரணிக்க வேண்டும் என்றும், மரணமடைந்து விட்டதாகவே கூறி மேடைகளில் தொடர்ந்து கொச்சையாக பேசியது எவ்வளவு பெரிய வன்மம்..!
இரண்டும் #இழி_பிறவிகள் தான்...!
ஆனாலும் நம் #தர்மம் நமக்கு உயர்வான எண்ணங்களையே போதித்துள்ளது...!
அதனால இந்த #அயோக்கியன்களின் துயரத்தில் நாமும் பங்கு கொள்வோம்...!
#விதி_வலியது...! 



#கர்மா...!

No comments:
Post a Comment