Wednesday, July 21, 2021

சதிகலா மகா சதிகாரி !

 புரட்சித்தலைவருக்கே ஐடியா கொடுத்த மூஞ்சியாம், 1981லிருந்தே புரட்சித்தலைவியுடன் இருந்தாராம், இதைவிடப் பொய் ஏதுமில்லை.

1983ல் இலங்கை பிரச்சனையில் கழக தொண்டர்கள் கருப்புச்சட்டை அணியவேண்டும் என்றார் புரட்சிதலைவர்.
அந்தசமயம் புரட்சித்தலைவியும் கருப்புச்சேலை அணிந்தார்,
ஈரோடு வந்து மூன்றுநாள் காளிங்கராயன் விருந்தினர் மாளிகையில் தங்கினார்,
மூன்று நாளும் அவருக்கு உணவு பறிமாறினோம். அப்போதுதான் சத்திரோட்டில் பஸ்நிலையம் அருகில் ஈரோட்டில் முதன்முறையாக அவர் பொதுக்கூட்டத்தில் பேசினார்,
சதிகலா எங்கள் கண்ணில் பட்டதே இல்லை. அன்று கட்சியில் செயல்பாட்டில் இருந்த அனைவருக்கும் இது தெரியும்.
அப்போது அம்மாவுக்குப் பாதுகாப்பாக வந்தவர் கழக அவைத்தலைவர் மதுசூதனன்.
அதேபோல் 1986 ல் கழகம் சார்பில் நடந்த பிரமாண்ட ஊர்வலத்தை ஈரோடு மூலப்பட்டறையில் பஸ் ஸ்டேண்ட் செல்லும்சாலையில் கார்னர் பில்டிங்கில் இருந்து அம்மா பார்வையிட்டார். பின் CSI மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்,
அனைத்து ஏற்பாடுகளும் நாங்கள் செய்தோம். சதிகலாவை நாங்கள் பார்க்கவே இல்லையே.
இப்படி நேரடி அனுபவம் கொண்டவர்கள் இருக்கும்போதே உலகமாகா பொய்யை அவிழ்த்துவிடும் சதிகலா, உண்மையில் மகா சதிகாரிதான்.
From Erode M. K. Raja, Ex M. C.
May be an image of 1 person and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...