Saturday, July 31, 2021

ஏரிவந்தஏனியை எட்டி உதைக்கும்.....

 அன்புடையீர் வணக்கம்

கீழே வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் இருப்பவர் பெயர் ரவீந்திரன் துரைசாமி நாடார்
மருத்துவர் அய்யா அவர்களால் அறிமுக படுத்த பட்ட. ஓர் நபர்
தற்பொழுது துரோகம் செய்யும் பட்டியலில் உள்ளவர்
அதாவது அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் வலம் வரும் ஜாதிய வெறியுடன் அலைந்து திரியும் ஒரு நபர் இவர் தற்போது ஒரு சில தொலைக்காட்சியில்
விவாத நிகழ்வில் பங்கேற்று வன்னியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள 10.5 இட ஒதுக்கீடு சரியானது அல்ல என்றும்
மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களை பற்றியும் வன்னியர்களை பற்றியும் ஒருமையில் பேசுவதோடு மட்டுமல்லாமல்
வன்னியர்களை உதாசீனப்படுத்தும் வகையில் இவரது நடவடிக்கை அமைந்த வண்ணம் இருக்கிறது
ஊடகங்களில் உட்கார்ந்துகொண்டு ஒன்றுக்கும் உதவாத விவாதத்தை அரங்கேற்றம் அற்ப மானுடனே
மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்கள் சாதாரணமானவரா?
கலைஞர் அவர்கள் பார்த்து பயந்த தலைவர்!
எம்ஜிஆர் அவர்கள் பார்த்து பயந்த தலைவர்!!
அம்மையார் ஜெ அவர்கள் பார்த்து பயந்த தலைவர்!!!
வன்னிய இனத்தின் மூலவரும் உற்சவரும் எங்கள் மருத்துவர் ஐயா அவர்கள் என்பதை தெரிந்து கொள்
மூணாம் தெருவுக்கு கூட தெரியாத மூதேவியே புரிந்துகொள்
வன்னிய இனமே மேற்படி நபர் பேசுதற்கு காரணம்
வன்னியர்களையும் புகழ் மிக்க தலைவர் மருத்துவர் அய்யா அவர்களையும் பற்றியும் பேசினால்
நாம் வெகுண்டு எழுவோம்
அதன் மூலம் விளம்பரமும் பிழைப்புக்கு வருமானமும் கிடைக்கும் என்ற கோணத்தில்
பேசி பிழைப்பு தேட அலையும் அற்ப மானுடன் இந்த ஈனப்பிறவி எனவே
இதனை வன்னியர்கள் ஒரு பொருட்டாக கருத வேண்டிய அவசியம் ஏதுமில்லை மேற்கண்ட நபர் வன்னியர்களை தவறாக பேசிவிட்டார்
என்ற வகையில் அவரை விமர்சனம் செய்வது அல்லது கோபத்தின் உச்சிக்குச் சென்று அவரை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் இதற்காக நேரத்தினை வீன் செய்ய வேண்டாம்
ஏனென்றால் எங்கேனும் தெருவோரம் அனாதையாக திரிந்தும் அலைந்தும் கொண்டு இருப்பவர்கள் பட்டியலில் உள்ள நபர் ஆவார் இவர்
அல்லது நேற்றைய தினம் நான் வெளியிட்ட காமெடியன்கள் பட்டியலில்
மேலும் ஓர் நபராக இடம் பெற்றிருக்கலாம் எனவே வன்னியர்கள் இதனை ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்
என் போன்றவர்களிடத்தில் சிக்கியிருந்தாள் இவர் விவாதா புலியா வெறும் புளியா (சுவைதனில் ஒன்று)என்பதை ஒரு மணி துளிகளில் கூறியிருப்பேன்
மேலும் பெரும்பான்மையான ஊடகம் வன்னியர்களை ஒழிப்பதற்காகவே துவங்க பட்டவையாகும் என்பதை நான் பலமுறை கூறி வருகிறேன் அதனையும் தாங்கள் பொருட் படுத்த வேண்டாம்.
May be an image of 1 person and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...