நம் கோர்ட்டுகளில் குபீர் குபீர் என்று என்னவெல்லாமோ நடக்கிறது.. எதுவெல்லாமோ பேசப்படுகின்றது. நீதிபதிகள் திடீர் திடீர் என்று இயற்கைக்கு விரோதமாக பொன் மொழிகளை உதிர்க்கிறார்கள்.


















ஆக சட்டங்களும், தண்டனைகளும், தீர்ப்புகளும் கட்சிகளுக்கு ஏற்றபடி.. மாற்றம் செய்யப்படும் என்பது இந்திய அளவில் பரவலாக்கப்பட்டுள்ளது. 



No comments:
Post a Comment