Wednesday, July 28, 2021

கொடைவள்ளல்கள் ...

 பா.ரஞ்சித் சார் ...

புராண காலத்திலிருந்து ....
இன்று வரை ...
கொடைவள்ளல்கள் ....
என்றாலே ...
இருவர் பெயர்தான் ..
மக்களின் நினைவில் வரும் !!
ஒருவர் கர்ணன் !
இன்னொருவர் எம்.ஜி.ஆர் !!
கர்ணன் கூட கொடையாளி என்பதை தவிர்த்து மிகவும் மோசமானவன் !!
திரௌபதியை அஸ்தினாபுர அரசவைக்கு இழுத்துவர சொல்லி உத்தரவிட்டது கர்ணன் தான் !!
சமாதானம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ..
துரியோதனனை தூன்டிவிட்டு
போருக்கு வித்திட்டது கர்ணன்தான் !!
ஆனால் புரட்சிதலைவர்
ஈ எரும்புக்கு கூட தீங்கு நினைக்காத
பொன்மனம் படைத்தவர் !!
எனவே நான் கண்ட மனிதரில் சிறந்தவர்
புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே !!
May be an image of 2 people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...