Wednesday, July 28, 2021

பிசுபித்த அதிமுக ஆர்ப்பாட்டம்....

 திமுக அரசுக்கு எதிராக அதிமுக அறிவித்த போராட்டம் பிசுபித்தது....

கட்சியினர் இடையே ஒற்றுமை இல்லாமை மாவட்ட செயலாளர் உடன் தொடர்பு இல்லாமை 10ஆண்டு காலம் பதவியில் இருந்தும் கட்சி விசுவாசிகளுக்கு எதுவும் செய்யாமை மற்றும் முக்கிய பொறுப்பாளர்களை அழைக்காமல் தான் தோன்றிதனமாக செயல்பட்டதால் இன்றைய போராட்டம் மக்களிடையே எடுபடாமல் போய் விட்டது.....
அதிமுக திருந்த வேண்டும்...., திருத்திக்கொள்ள வேண்டும் என்பதே கடைக்கோடி அதிமுக தொண்டனின் விருப்பம்....... சரியாக சொன்னீர். இந்த ஆர்ப்பாட்டம் நடத்தாமல் இருந்து இருக்கலாம். ஓரு மாபெரும் இயக்கம் தன் தலையில் தானே மண் வாரி போட்டு கொண்டது.
1000பேர் அசால்ட்டா கலந்து கொண்ட இயக்கம் இன்று வெறும் 11 பேர் இது எங்க ஏரியா பரிதாபம்...நூற்றுக்கு நூறு உண்மை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...