Saturday, September 24, 2022

2-ம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி.

 இசை என்னும் பெரிய கடலில் நீந்தி அதில் ஒரு முத்தாக திகழ்ந்த ஐயா அவர்களே எங்கள் இசை உலகம் தங்களை இழந்து தவிக்கின்றது.

எங்கள் கண்ணீர் துளிகளை தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
இசை உலகின் மாபெரும் தங்கத்தை இழந்து தவிக்கிறோம்.
May be an image of 2 people, people standing and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...