Thursday, September 29, 2022

அன்பு என்னவென்று தெரியும்....

 விளையாட்டில் தோற்றால் கூட ஆறுதல் பரிசு கிடைக்கும்.. ஆனால் உண்மையான அன்பில் தோற்பவருக்கு அழுகையே பரிசாய் கிடைக்கும்.மது குடித்தால் மன வலிகள் தீரும்என்றால்..முதலில் பெண்களுக்குத்தான் முன்னுரிமை தர வேண்டும்...

அவர்களை விட அதிக வலிகள் கொண்டவர்கள் வேறு யாரும் இல்லைஒட்டாத உறவுகளை நம்பி உடைந்துபோகாதே...

உண்மையாய் உன்னை நேசித்திருந்தால் உன்னை உதாசீனப்படுத்தி சென்றிருக்க மாட்டார்கள்.ஆயிரம் நட்பு வட்டாரங்களை உருவாக்கலாம்....ஆனால் நம் கஷ்ட காலத்திலும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி உறுதுணையாக இருக்கும் அந்த நட்பு நமக்கு கிடைத்த வரம்..ஒருவருக்காக அழுது பாருங்கள் அன்பின் வலி என்னவென்று தெரியும்.ஒருவருக்காக வாழ்ந்து பாருங்கள் அன்பின் அர்த்தம் தெரியும்..ஒருவரிடம் அன்பு காட்டிப் பாருங்கள் அன்பு என்னவென்று தெரியும்....

வாங்கிக் கொள்வதில் இல்லை அன்பு கொடுக்கப்படுவது தான் அன்பு....!!பேனாவில் மை நிரம்பிய உடனே,தானாக எழுத முடியாது...

எழுதஒருகையும்,எழுத்தை சிந்திக்க ஒரு மனமும் வேண்டும்.பிறப்போர் எல்லாம்சிறப்பார் என சொல்லமுடியாது.செயல்படும் வழிகளும்,செயலுக்கான நல்லஎண்ணங்களும் இருந்தால் தான் சிறக்க முடியும்...நல்ல எண்ணங்களோடு வாழ்க்கையை எழுதினால்.வெற்றி நிச்சயம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...