Saturday, September 24, 2022

உண்மைதான் தனியாவே இருக்க பழகி கொள்ள வேண்டும் .

 யாரும் வேண்டாம் நமக்கு எதிர்பார்புகள் தான் ஏமாற்றத்தை தருகின்றன

ஏன் எதிர்பார்க்க வேண்டும் ஏன் கவலைபட வேண்டும்
யாரும் நமக்காக வாழாத போது எதற்காக நாம் மட்டும் ஏன் ??????
பெண்களே தியாகி என்று யாரும் நமக்கு பட்டம் சூட்ட போவதில்லை
ஆகையால் உங்களுக்காக வாழுங்கள் தன்னம்பிக்கையுடன் நன்னடத்தையுடன் வாழ்ந்தாலே போதும் …..
நாம் மாடாய் உழைத்தாலும் நமக்கு யாரும் சிலை வைக்க போவதில்லை செய்யவில்லை என்றாலும் சிலை வைக்க போவதில்லை
😇
May be an image of one or more people and text that says "பெண்ணே! உனது தலை பாரம் என்று கணவன் தோளில் சாயாதே... நீ அவருக்கு பிடித்தால் மட்டுமே தோள் கிடைக்கும்... அதற்காக பெற்றோர் மடி தேடி ஓடிவிடாதே... உன் பாரம் எங்கள் மடி தாங்காது என்று தவித்துக்கொண்டே உனை தவிக்கவைப்பர் ஆசையாய் உன்னுடன் இருக்கும் இந்த சமுதாயத்தில் கைகோர்த்த நடைபோடலாம் என்று எண்ணாதே... உனை சுருட்டி பல பெயருடன் வாயில் போட்டு மென்று திண்ணு விடும்... ஒரு நாள் என் பிள்ளை எனைத்தாங்குவான் என்று கனவோடு காத்து நிற்காதே... நாளை கல்லாய் மாறி உனைத் தாக்கும் காலம் வெகுதூரமில்லை... ஆதலால் நீரில் உருண்டோடும் கல்லை போன்று இந்த பூமியில் நீயும் உருண்டோடி காயங்கள் பல காணவே வேண்டும்..... ஏனெனில் இப்பிறவியில்நீ ஒரு "பெண"."
305


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...