இந்திய பெருஞ்சுவர்! – அதிசய அரியதோர் அதிசய தகவல்
இந்திய பெருஞ்சுவர்! – – அரியதோர் அதிசய தகவல்
உலக அதிசயங்களுள் ஒன்றாக சீனப்பெருஞ்சுவர் கருதப்படுகிறது. செயற்கைக்கோள் வரைபடத்திலும்,
சீனப்பெருஞ்சுவர் துல்லியமாகத் தெரிந்தது. சீனப் பெருஞ்சுவர்,
உலகிலேயே பெரிய முதல் “பெருஞ்சுவர்’ ஆகும்.
இதற்கு அடுத்தபடியாக உலகிலேயே மிக நீண்ட இந்திய “பெருஞ்சுவர்’ ராஜஸ்தான் மாநிலத்தில், ஆரவல்லி மலைப்பகுதியில் உள்ளது. இந்தச் சுவரின் அகலம் 6 மீட்டர் ஆகும். மகாராணா கும்பா என்பவர், தமது ஆட்சி க்கு உட்பட்ட பகுதிகளைக் காப்பதற்காக, 36 கி.மீ., தூரமுள்ள மிகப் பிரமாண்டமான இந்த சுவரை கட்டினார்.







No comments:
Post a Comment