Saturday, April 23, 2016

“என் அறிவுக்கண்ணை திறந்து வெச்ச “அந்த” SMS”



கல்யாணம் ஆனவங்க – அவங்க Wife சொல்ற பேச்சை கேளுங்க.., கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ற பசங்க – அவங்க லவ் பண்ற பொண்ணு சொல்ற பேச்சை கேளு ங்க.. கல்யாணமும் ஆகல.. லவ்வ ரும் இல்லையா..? No Problem..!!(ம்ம். . . இந்த உலகத்திலேயே நிம்மதியான ஆளு நீங்கதானுக் கோ) 

அடுத்த‍ வீட்டு பொண்ணு., எதிர் வீட்டு பொண்ணு. மாமன் பொண்ணு, அத்தை பொண்ணு, அக்காப் பொண்ணு, இப்படி எதாவது ஒரு பொண்ணு உங்களுக்குன்னு  இருக்கும்ல.. அவங்க சொல்ற பேச்சை கேளுங்க..

ஏன்னு கேட்டீங்கன்னா பொண்ணுங்க எது சொன்னாலும், செஞ்சாலும் அது கரெக்டா இருக்கும்..!! இத நான் சொல்லலேலீங்க, பல் வேறு சிந்தனைவாதிகள்  சொன் ன‍து, பொண்ணுங்க தொலை நோக்கு பார்வை உடைய சிற ந்த சிந்தனைவாதி கள்னு.. 

 அதனால தான் சொல்றேன்.. பொண்ணுங்க சொல்ற பேச்சை நாமெல்லாம் கேக்கணும்னு..” கேக்க மாட்டேன்”னு பிடிவாதம் பிடி ச்சா.. நஷ்டம் நமக்கு மட்டுமில்ல இந்த உலகத்துக்கே கூட இருக் கலாம்.. அட நானும் அப்படி பிடிவாதமா இருந்தவன் தா ன். இந்த SMS வர்ற வரை க்கும்.. என் அறிவுக் கண் ணை திறந்து வெச்ச அந்த SMS இதோ…

கொலம்பஸ் அமெரிக்கா வை கண்டுபிடிக்க கிளம்பும் போது அவருக்கு கல்யாணம் ஆகியிருந்தா..

 அவரோட Wife என்ன சொல்லி இருப்பாங்க..?!!
 ” எங்கே போறீங்க..? “
 ” யாரெல்லாம் உங்க கூட வர்றா..? “
  ” எப்போ வருவீங்க..? “
  ” எங்கே தங்குவீங்க..? “
  ” என்ன கண்டுபிடிக்க போறீங்க..? “
  ” எப்படி கண்டுபிடிப்பீங்க..?
 ” உங்களால முடியுமா.? “
 ” உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை.? “
 ” நீங்க போயிட்டா.., நான் என்ன பண்ணுவேன்.? “
 ” என்னை மறந்துட மாட்டீங்கள்ல..? “
 ” நானும் உங்க கூட வரட்டுமா.? “

கொலம்பஸ் : ” ஆணியே புடுங்க வேணாம்.. நான் எங்கேயும் போகல..!! -ன்னு சொல்லியிருப்பாரு, போயிருக்க‍ மாட்டாரு! 

இப்ப புரியுதா…? கொலம்பஸ் க்கு ஒரு Wife இருந்திருந்து., அவரும் Mrs.கொலம்பஸ் சொ ல்ற பேச்சை கேட்டிருந்தா.. இன்னிக்கு என்ன‍ என்ன‍ நல்ல‍ து நடந்திருக்கும்னு கீழே பட்டி யலே இருக்கு படிச்சு பாருங்க!  உங்களுக்கே புரியும் 

 1. அமெரிக்கா இப்படி எல்லோ ரையும் நாட்டாமை பண்ணிட்டு இருக்காது..

 2. ஹிரோஷிமா., நாகசாகி அழிஞ்சி போயிருக்காது.
 
 3. Twin Towers இடிஞ்சி இருக்காது..

 4. பொருளாதார நெருக்கடி வந்திருக் காது..

 இதை எல்லாம் விட முக்கியமா..

 5. எனக்கும் பில்கேட்சுக்கும் ஈகோ பிரச்சனையோ இல்ல‍ சண்டையோ வந்திருக்காது..!!


கலெக்டர் ஆகனும்னா ஐஏஎஸ் படி
போலீஸ் ஆகனும்னா ஐபிஎஸ் படி
ஆடிட்டர் ஆகனும்னா சிஏ படி
எடிட்டர் ஆகனும்னா மாஸ் கம்யூனிகேசன் படி
வீனாப் போகனும்னா என் எஸ்எம்எஸ் படி
ஹா..ஹா..ஹா போய் வேலையப் பாருடா டுபுக்கு!


என்னைப் படைக்கறதுக்கு முன்னே கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..? ஏன்னா… மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்!


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...