Monday, April 25, 2016

கலைஞரின் ஈழப் பாச நடிப்பிற்கு ஒரு அப்பாவி சிறுவன் பலியாகிவிட்டானோ என ஒவ்வொரு ஈழத் தமிழனும் ஏங்குகிறான்.


கலைஞர் அவர்களே!
இந்த கும்பலில் அந்த அகதி சிறுவனைக் காணவில்லையே?
1983ம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான ஈழ தமிழ் அகதிகள் தமிழகத்திற்கு வந்தனர். அப்போது கலைஞர் கருணாநிதி அவர்கள் ஈழத் தமிழர்கள் மீது தான் கொண்டிருக்கும் பாசத்தை வெளிப்படுத்துமுகமாக அகதி சிறுவன் ஒருவனை தத்து எடுத்து வளர்த்தார். அந்த சிறுவனுக்கு மணி என்று பெயரும் சூட்டினார்.( ஆதாரம்- முரசொலி)

கீழே கலைஞரின் குடும்ப படம் உள்ளது. அதில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் உள்ளார்கள். ஆனால் அந்த அகதி சிறுவன் மட்டும் காணவில்லை. அந்த அகதி சிறுவன் எங்கே?
சொத்தில் பங்கு குடுக்க வேண்டிவரும் என்பதற்காக,
அந்த அகதி சிறுவனை ஸ்டாலின் குடும்பம் அடித்து விரட்டிவிட்டார்கள் என்றார்கள் முதலில்.
அந்த அப்பாவி அகதி சிறுவனை ஸ்டாலின் அடித்தே கொன்றுவிட்டார் என்கிறார்கள் இப்பொது.
ஸ்டாலினுடன் நீண்டகாலம் ஒன்றாக இருந்து வெளியேறிய பரிதி இளம்வழுதியும் அந்த சிறுவன் எங்கேயென்று கலைஞர் சொல்லட்டும் என்று சவால் விட்டிருக்கிறார்.
அவர் இப்படி சவால் விடுவதை பார்க்கும்போது அந்த சிறுவன் கொலை செய்யப்பட்டுவிட்டான் என்பது உண்மைதான் என நம்பத் தோன்றுகிறது.
கலைஞரின் ஈழப் பாச நடிப்பிற்கு ஒரு அப்பாவி சிறுவன் பலியாகிவிட்டானோ என ஒவ்வொரு ஈழத் தமிழனும் ஏங்குகிறான்.
கலைஞர் அவர்களே!
இப்பவாவது வாய் திறந்து உண்மையைக் கூறுங்கள். அந்த அப்பாவி அகதி சிறுவன் எங்கே?
குறிப்பு- சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தாக்கல் செய்து அந்த அகதி சிறுவனுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க விரும்புகிறேன். யாராவது இன உணர்வுள்ள வழக்கறிஞர்கள் உதவ முன்வருவார்களா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...