Sunday, June 5, 2016

ஆயர் என்ற ரூபத்தில் வலம் வரும் சில சாத்தான்கள்...

சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் மோசமான சாபகேடான நிகழ்வுகள் நடந்து இருக்கின்றது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்களை பலிகடாவாக பயன்படுத்தி வரும் ஆயர் என்ற ரூபத்தில் வலம் வரும் சில சாத்தான்கள்...இந்த தேர்தலில் பெரும் முதலாளிகள் ஊழல்வாதிகளுக்கு ஆதரவு அளித்ததின் நோக்கம் என்ன
விளவங்கோடு தொகுதியில் அஇஅதிமுக சார்பில் போட்டியிட்ட கிறிஸ்தவ வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டு...காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பணக்கார வேட்பாளருக்கு ஆதரவு அளித்த நீங்கள் இயேசு கிறுஸ்துவின் பெயர் சொல்லி ஊளியம் செய்யும் இந்த ஆயர்களின் நோக்கம் என்ன
ஒருமுறை இயேசு கிறுஸ்து போதகம் பண்ண ஒரு ஆலயத்திற்க்கு செல்லும் பொழுது ஆலயத்தை வியாபார ஸ்தலமாக மாற்றியவர்களை சாட்டை அடி கொடுத்து விரட்டி அடித்தார்...அதே போல் தான் கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள கிறுஸ்தவ ஸ்தாபன ஆயர்களே வியாபாரத்தை போன்ற உங்கள் ஒரு தலைபட்சமான மறைமுக ஆதரவிற்க்கு கடவுள் உங்களுக்கு மிகபெரிய சாட்டையடி தரபோகிறார்..நிச்சயம் தருவார் நாங்கள் அதை பார்க்க தான் போகிறோம்
விளவங்கோட்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இந்து பெண்மணிக்கு ஆதரவு அளித்த நீங்கள்...கிள்ளியூர் தொகுதியில் RC கிறுஸ்தவராக போட்டியிட்ட அஇஅதிமுக பெண் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்காததின் உள்நோக்கம் என்ன
கிறிஸ்தவ மக்களிடம் நடுநிலையாளிகள் போல் செயல் படும் நீங்கள்.....குறிப்பிட்ட ஓர் கூட்டணிக்கு வெளிபடையாக ஆதரவு அளித்தீர்களே...இந்த ஏமாற்று வேலை கொலை செய்தவனை விட அதிக பாவம் அதிக தன்டனை இந்த கீழ்தரமான செயலுக்கு தான் கிடைக்கும்
நீங்கள் ஆரம்பத்திலேயே ஒருதலை பட்சமாக ஒரு குறிப்பிட்ட கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டு இருந்தால் ...கிறிஸ்தவ மக்கள் உங்கள் உத்தரவுக்கு ஏமாந்து போய் இருக்க மாட்டார்கள்..
ஆயர்களே நடுநிலையாளிகள் போல் நடித்து கடைசி நேரத்தில் உங்கள் செயல் பாடுகளை பார்த்து ஏமாந்து போய்விட்டார்கள் எங்கள் கிறிஸ்தவ பெருமக்கள்....
நான் மன்றாடுவேன் நீங்கள் இயேசு நாதரின் பெயரை சொல்லி உங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கிறிஸ்தவ மக்களை ஏமாற்றிய உங்களுக்கு...மிக பெரிய கொடிய தன்டனை தரசொல்லி வேன்டுவேன்....
ஆயர்களே உங்களிடம் ஒரு கேள்வி ...கிறிஸ்தவர்களுக்கு அரசு வேலை வாய்பில் 3.5 சதவீதம் மட்டுமே இட ஓதிக்கீடு கொண்டு வந்து கிறிஸ்தவர்களை அரசு வேலை வாய்பில் இருந்து தூக்கி ஏறிய நினைத்த ‪#‎திமுக‬ நல்லதா
இனயம் துறைமுக திட்டத்தை அறிமுக படுத்திய காங்கிரஸ் கட்சி சிறந்ததா...
கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவி வழுங்கும் புரட்சி தலைவி அம்மாவின் ஆட்சி சிறந்ததா
தேர்தல் பணி செய்த உங்களுக்கு காலம் பதில் சொல்ல போவதை பார்க்க தான் போகிறோம்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...